tamilnih scaled
இலங்கைசெய்திகள்

சிறுவர் தொடர்பில் நாடாளுமன்றக்குழு தகவல்

Share

சிறுவர் தொடர்பில் நாடாளுமன்றக்குழு தகவல்

2023 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் மாத்திரம் 168 சிறுவர் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இதில் 16 வயதுக்குட்பட்ட 22 சிறுமிகள் கர்ப்பமடைந்துள்ளனர் என்று நாடாளுமன்றக்குழு தகவல் வெளியிட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டிற்கான பாதீட்டு திட்ட முன்மொழிவுகள் மற்றும் ஆலோசனைகளைப் பெறுவதற்காக அண்மையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதில் ஜனநாயகத்திற்கான வெஸ்ட்மின்ஸ்டர் அறக்கட்டளை உள்ளிட்ட சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றுள்ளனர்.

இதன்போது, சிறுவர்களுக்கான பாலியல் கல்வியை வழங்குவதற்கான ஒரு முறையான வேலைத்திட்டத்தை உருவாக்குவது மிகவும் அவசரமான தேவை குறித்து சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் வலியுறுத்தலை விடுத்துள்ளனர்.

சுகாதார வசதிகள் உள்ளிட்ட ஏனைய வசதிகள் தேவைப்படும் பாடசாலை மாணவிகளின் எண்ணிக்கையை இனங்கண்டு அவர்களுக்குத் தேவையான வசதிகளை வழங்குவதற்கான அமைப்பைத் தயாரிப்பது தொடர்பிலும் குழுவினால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், பெண்கள் நலனில் கவனம் செலுத்தாமையால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் மற்றும் பாடசாலை மாணவிகள் எதிர்நோக்கும் சிரமங்கள் தொடர்பில் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் நாடாளுமன்றக் குழுவிடம் விளக்கமளித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
world 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தித்வா புயல் பாதிப்பு: இழப்பீடுகளை விரைவாக வழங்க பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய உத்தரவு!

தித்வா (Tithwa) புயலால் ஏற்பட்ட பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய இழப்பீட்டுத் தொகையை எவ்விதத் தாமதமுமின்றி விரைவாக...

world 43
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் உயர்கிறதா மின் கட்டணம்? அதிகரிப்பைக் கோருகிறது தேசிய அமைப்பு இயக்குநரகம்!

இலங்கை மின்சார சபை (CEB) கலைக்கப்பட்ட பின்னர் உருவாக்கப்பட்ட அரசிற்குச் சொந்தமான தனியார் நிறுவனமான தேசிய...

world 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உள்ளூர் தொழில்களை வலுப்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு:  ஜனாதிபதி அநுரகுமார உறுதி!

உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாப்பதும், அவற்றை வலுப்படுத்துவதுமே தற்போதைய அரசாங்கத்தின் முதன்மையான நோக்கமாகும் என ஜனாதிபதி அநுரகுமார...

world 41
செய்திகள்இலங்கை

இந்தியா – இலங்கை கடல்சார் உறவில் புதிய மைல்கல்: கொழும்பு கப்பல் கட்டும் தளத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

இந்தியா மற்றும் இலங்கை இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், கொழும்பு...