tamilni 349 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் கருத்து

Share

இலங்கை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் கருத்து

சிவில் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக பலத்தை பயன்படுத்துவதை பார்க்கும்போது, இலங்கை அரசாங்கத்தின் அடக்குமுறை நடவடிக்கை தொடர்பில் அச்சம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இந்த சவாலான சூழலில், அரசு நிதானத்தை காட்டுவதும், ஒன்று கூடும் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் மற்றும் மிரட்டல் இல்லாத எதிர்ப்பு உரிமை ஆகியவற்றை தொடர்ந்து உத்தரவாதப்படுத்துவதும் மிக முக்கியமானது என்று ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது.

இலங்கை சிவில் சமூகம், நாட்டின் அதன் ஒரு பகுதியாக இருந்தால், சீர்திருத்த செயல்முறை மிகவும் நிலையானதாகவும் வலுவானதாகவும் இருக்கும் என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இந்த கருத்துக்களை ஐரோப்பிய நாடாளுமன்றம் மற்றும் சபைக்கு அளித்த கூட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் செப்டம்பர் 24 முதல் ஒக்டோபர் 5 வரை இலங்கையில் கண்காணிப்பு பணியை நடத்திய பின்னரே இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Share
தொடர்புடையது
4 1
அரசியல்இலங்கைசெய்திகள்

உங்களது ஆட்சிக்காலத்திலேயே காணிகளை விடுவியுங்கள்: ஜனாதிபதியிடம் நாகதீப விகாராதிபதி நேரில் வலியுறுத்தல்!

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தனியார் காணிகளை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர...

25 68ed5a882ec6d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சித்திரவதை செய்த பொலிஸ் பரிசோதகருக்கு 7 ஆண்டுகள் சிறை: மொனராகலை மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

நபர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியமை மற்றும் கொடூரமாகச் சித்திரவதை செய்த குற்றத்திற்காகப் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு...

645574 4228922 updates
உலகம்செய்திகள்

அண்டார்டிகா பனிக்கடியில் ஒளிந்திருக்கும் மர்ம உலகம்: அதிநவீன செயற்கைக்கோள் மூலம் புதிய வரைபடம் வெளியீடு!

அண்டார்டிகாவை மூடியுள்ள பல்லாயிரக்கணக்கான அடி ஆழமான பனிப்படலத்திற்குக் கீழே மறைந்திருக்கும் நிலப்பரப்பு குறித்து சர்வதேச விஞ்ஞானிகள்...

articles2FFE3TpF1W8KlSV5Uh5Ngm
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் தண்டவாளத்தில் ரயில்கள்: திருகோணமலை, மட்டக்களப்பு இரவு நேர சேவைகள் ஜனவரி 20 முதல் ஆரம்பம்!

திட்வா (Titwa) புயல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரையான இரவு...