tamilni 295 scaled
செய்திகள்விளையாட்டு

அவுஸ்திரேலிய வீரரை தொடர்ச்சியாக பார்த்த விராட் கோலி

Share

அவுஸ்திரேலிய வீரரை தொடர்ச்சியாக பார்த்த விராட் கோலி

இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் போது விராட் கோலி மார்னஸ் லாபுசாக்னேவை விடாமல் பார்த்த காணொளி வெளியாகியுள்ளது.

நரேந்திர மோடி மைதானத்தில் நேற்றையதினம் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா உலகக் கோப்பை 2023 இறுதி மோதலின் போது, ​​ஸ்டீவ் ஸ்மித் ஆட்டமிழப்பிற்கு பின் துடுப்பாட்டம் செய்ய வரும் மார்னஸ் லாபுசாக்னேவை இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி பார்த்துள்ளார்.

பதிலுக்கு மார்னஸ் லாபுசாக்னேவும் கோலியை வைத்த கண்ணை எடுக்காமல் பார்த்துள்ளார்.

குறிப்பாக 2003-ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பெற்ற தோல்விக்குப் பழிவாங்கும் இந்தியாவின் நம்பிக்கை மீண்டும் ஒருமுறை பொய்த்துப் போனது.

2023 ODI உலகக் கோப்பையில் ஒவ்வொரு அணியையும் வென்றதன் மூலம், குறிப்பிடத்தக்கவகையில் 10 போட்டிகளில் வெற்றி பெற்று, இந்தியா இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

இதற்கு நேர்மாறாக, இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தனது தொடக்க இரண்டு போட்டிகளில் அவுஸ்திரேலியா தடுமாறியது, ஆனால் அடுத்த எட்டு போட்டிகளில் வெற்றி விளையாடி இறுதிப் போட்டியில் நுழைந்து, icc world cup championship என்ற பட்டத்தையும் வென்றது.

Share

Recent Posts

தொடர்புடையது
1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...

image b8b525779a
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி: இஸ்தான்புல் பேச்சுவார்த்தை உடன்பாடின்றி முறிந்தது – அவநம்பிக்கை அதிகரிப்பு!

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடந்து வந்த பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான அமைதிப்...