உலகம்செய்திகள்

இஸ்ரேல் காசா போர்ச்சூழலில் ஜேர்மனிக்கு வருகை தரும் முக்கிய புள்ளி

Share

இஸ்ரேல் காசா போர்ச்சூழலில் ஜேர்மனிக்கு வருகை தரும் முக்கிய புள்ளி

துருக்கி நாட்டின் ஜனாதிபதி, அடுத்த வாரம் ஜேர்மனிக்கு வருகை புரிய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் காசா போர்ச்சூழலில், ஜேர்மனி இஸ்ரேலுக்கு ஆதரவான கருத்துக்களைத் தெரிவித்து வருகிறது. துருக்கியோ ஹமாஸுக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்து வருகிறது.

இப்படி எதிரெதிர் கொள்கைகள் கொண்ட நாடுகளான துருக்கி மற்றும் ஜேர்மனி நாடுகளின் தலைவர்கள், இஸ்ரேல் காசா போர்ச்சூழலில், அடுத்த வராம் சந்திக்க இருப்பதால், அந்த விடயம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஜேர்மனி வருகையின் நோக்கம்
துருக்கி ஜனாதிபதி எர்டகானும் (Recep Tayyip Erdogan), ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸும், மத்தியதரைக்கடல் பகுதியில் நிகழ்ந்துவரும் விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்த இருப்பதாக ஜேர்மன் அரசு செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்

அதே நேரத்தில், அடுத்த வாரம், ஜேர்மனியில், ஜேர்மன் அணிக்கும், துருக்கி அணிக்கும் இடையிலான கால்பந்து போட்டி நடைபெற உள்ளது. ஆனால், போட்டியை எர்டகான் காணச் செல்லமாட்டார் என கூறப்படுகிறது. எர்டகான் தீவிர கால்பந்து ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
20 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வீசும் முயற்சி முறியடிப்பு: இளைஞர் ஒருவர் கைது!

காலி சிறைச்சாலையின் பாதுகாப்பை மீறி, அதன் மதிலுக்கு மேலால் போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை உள்ளே...

19 16
செய்திகள்விளையாட்டு

92 ஆவது “புனிதர்களின் சமர்” கிரிக்கெட் போட்டி: வெற்றியின்றிச் சமநிலையில் நிறைவு!

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான வரலாற்றுச்...

18 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நெலுவ மாதுகெட்ட பகுதியில் கிங் கங்கையில் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை!

காலி மாவட்டம், நெலுவ – மாதுகெட்ட பகுதியில் பாயும் கிங் கங்கையில் (Gin Ganga) மிதந்தவாறு...

17 18
செய்திகள்உலகம்

ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையம் மீது மீண்டும் தாக்குதல்: சர்வதேச விதிகள் மீறப்பட்டுள்ளதாக ஈரான் குற்றச்சாட்டு!

ஈரானின் மிக முக்கியமான மற்றும் பிரதான அணுசக்தி நிலையங்களில் ஒன்றான நடன்ஸ் (Natanz) மீது மீண்டும்...