தமிழ் சினிமா உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நயன்தாரா. இவர் நடிப்பில் தற்போது டெஸ்ட், டாக்சிக், Dear Students, மண்ணாங்கட்டி, ராக்காயி, Hi என பல திரைப்படங்கள் உருவாகி வருகிறது. இதில் தயாரிப்பாளர் சசிகாந்த் இயக்குநராக அறிமுகமாகி...
தமிழில் வெளியான ஸ்டார், ரட்சகன் போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் தான் பிரவீன் காந்தி. இவர் சில சமயங்களில் பேசிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் காணப்படும். சமீபத்தில் கூட வெற்றிமாறன், ரஞ்சித் ஆகியோரின் வருகைக்கு...
பிரபல நடிகராக காணப்படும் இளைய தளபதி விஜய் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். இவர் தற்போது எச்.வினோத் இயக்கும் தனது 69 ஆவது படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்துடன் சினிமாத்துறையில்...
முன்னனி நடிகர் அஜித் தற்போது சினிமாவை தாண்டி கார் ரேஸிங், bike ரேஸிங் என கலக்கி வருகின்றார்.சமீபத்தில் கூட துபாயில் இடம்பெற்ற கார் பந்தயம் ஒன்றில் இந்தியா சார்பில் பங்குபற்றி மூன்றாம் இடத்தை பிடித்து நாட்டிற்கு...
தற்போதைக்கு கடவுச்சீட்டு பெறுவதில் நிலவும் நெருக்கடிகளைக் குறைக்கும் வகையில் மிக விரைவில் கடவுச்சீட்டு அலுவலகத்தை 24 மணிநேரமும் திறந்து வைக்கவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார். கடந்த சனிக்கிழமை(01) குருணாகல்- கல்கமுவ பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள்...
இந்த ஆண்டில் 1,65,000 வேலை விசாக்களை வழங்குவதற்கு இத்தாலி திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கூடுதலாக 10,000 விசாக்களை பராமரிப்பு பணியாளர்களுக்காக ஒதுக்க இத்தாலி தீர்மானித்துள்ளதோடு பணியாளர்களுக்கான அதிக வாய்ப்புகள் இத்தாலியில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது. இத்தாலியில் தொழிலாளர்...
அமெரிக்கா(USA) விதித்த வரி விதிப்புகளுக்கு எதிராக கடுமையான பதிலடியை வழங்குவோம் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், அமெரிக்காவிற்கு எதிராக உலக வர்த்தக சபையில் முறையிட்டு வழக்கு தொடர்வோம் என்றும் சீனா(China) எச்சரித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக...
இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் புதிய வாகனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டவுடன், பாவித்த வாகனங்களின் விலை 10 முதல் 15 வீதம் வரை குறைவடையும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத்...
பருவமழை காலத்தில் ஏற்பட்ட பயிர் இழப்புகளுக்கான இழப்பீடு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 28 ஆம் திகதிக்குள் விவசாயிகள் இழப்பீடு பெறவில்லை என்றால், ‘1918’ என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறு வேளாண்மை மற்றும்...
ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC) தெற்கு கடற்கரையில் மின்னணு போர் வசதிகளுடன் கூடிய புதிய நிலத்தடி ஏவுகணை நகரத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரங்களில், ஈரான் தனது அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்காவுடனான...
அரச சேவை சம்பள உயர்வுக்காக எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் 90 பில்லியன் ரூபாவை ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். தம்புத்தேகம பகுதியில் நேற்று...
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின்(anura kumara dissanayake) யாழ்ப்பாண(jaffna) விஜயம் தொடர்பில் புதிய சர்ச்சை ஒன்று சமூக ஊடகங்களில் வெடித்துள்ளமை தொடர்பில் சிறிலங்கா விமானப்படை(sri lanka airforce) அதற்குரிய விளக்கத்தை அளித்துள்ளது. இதன்படி ஜனாதிபதி அநுர...
இன்றைய ராசிபலன் 3.02.2025 குரோதி வருடம் தை மாதம் 21, திங்கட் கிழமை, சந்திரன் மீனம் ராசியில் சஞ்சரிக்கிறார். சிம்மம் ராசியில் உள்ள சேர்ந்த மகம், பூரம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம்...