யாழ். நகர்ப் பகுதியில் அட்டூளியம் செய்த வன்முறை கும்பல் : அதிரடியாக நால்வர் கைது யாழ்ப்பாண நகர் பகுதியில் இரவு வேளை முச்சக்கரவண்டியில் சாகசம் காட்டி வன்முறையில் ஈடுபட்டமை தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் நால்வர் காவல்துறையினரால்...
யாழில் 2 வருடங்களுக்கு முன் அடக்கம் செய்யப்பட்ட நபர்: சடலத்தை தோண்டுமாறு நீதிமன்றம் அதிரடி மன்னார்(Mannar) நீதிமன்றத்தில் விபத்து வழக்குடன் தொடர்புடையவரின் சடலத்தை மீண்டும் தோண்டுமாறு மல்லாகம் நீதிமன்றம் விசேட உத்தரவு பிறப்பித்துள்ளது. இரண்டு வருடங்களுக்கு...
டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம் இன்றைய நாளுக்கான (27.12.2024) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் (US dollar) ஒன்றின் கொள்முதல்...
2024 இல் இலங்கையை நோக்கி படையெடுத்த சுற்றுலாப்பயணிகள் : எந்த நாட்டிலிருந்து தெரியுமா ! 2024 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 2,053,465 சுற்றுலாப்...
விவசாயிகளுக்கான உர நிவாரணம் குறித்து வெளியான அறிவிப்பு உர நிவாரணம் வழங்கப்படாத விவசாயிகளுக்கு இந்த வாரத்திற்குள் அவற்றைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விடயத்தினை விவசாயம் மற்றும் கால்நடை வளத்துறை பிரதியமைச்சர்...
வடக்கு – கிழக்கில் அதிகரிக்கும் குடும்ப வன்முறை! வடக்கு – கிழக்கு பகுதிகளில் அண்மித்த காலப்பகுதியில் குடும்ப வன்முறைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சட்டத்தரணி தனஞ்சயன் தெரிவித்துள்ளார். ஐபிசி தமிழின் இன்றைய விருந்தினர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு...
தங்க விலையில் தொடரும் மாற்றம் : இன்றைய நிலவரம் இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. அண்மையில் சடுதியாக குறைவடைந்த தங்க விலை நேற்று (01)...
தமிழர் பகுதியில் அதிர்ச்சி சம்பவம் – A35 வீதியில் மீட்கப்பட்ட ஆண்களின் சடலங்கள் கிளிநொச்சியில் மீட்கப்பட்ட இனந்தெரியாத இரு நபர்களின் சடலங்களால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சடலங்கள் கிளிநொச்சி A 35 பிரதான வீதியில்...
இன்று இடம்பெற்ற வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் வவுனியா (Vavuniya) மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (02.01.2025) இடம்பெற்றது. குறித்த கூட்டமானது வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் பிரதி...
நியூசிலாந்தை வீழ்த்திய இலங்கை அணி இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ரி20 போட்டியில் இலங்கை அணி 07 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள்...
ஜனாதிபதி அநுரவிடம் சி.சிறீதரன் விடுத்த கோரிக்கை இனப்பிரச்சினையை தீர்க்க கிளீன் சிறீலங்கா போன்ற கிளீன் சிந்தனையைக் கொண்டு வர வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) தெரிவித்துள்ளார்....
நாடாளுமன்ற ஊழியர்களுக்கான கொடுப்பனவு – வெளியான தகவல் நாடாளுமன்ற ஊழியர்களின் விடுமுறை கொடுப்பனவை வழங்குவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டின் பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன....
தோல்விக்கு காரணம் தொலைபேசியா…! சின்னத்தை மாற்ற முயலும் சஜித் தரப்பு ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்துக்குப் பதில் மாற்றுச் சின்னமொன்றை பயன்படுத்துவது தொடர்பில் கட்சியின் முக்கிய தலைவர்கள்களுக்கு மத்தியில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்...
அரச இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் – முடங்கிய சேவைகள் வழமைக்கு சைபர் தாக்குதலுக்கு உள்ளான அரச அச்சகத் திணைக்களத்தின் இணையத்தளமும் (Department of Government Printing) காவல்துறையின் யூடியூப் சேனலும் தற்போது மீளமைக்கப்பட்டு வருவதாக...
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ள 20,000 மெற்றிக் தொன் வெங்காயம் இலங்கைக்கு வெங்காயத்தை இறக்குமதி செய்யும் அரசாங்கத்தின் தீர்மானத்தின் படி 20 ஆயிரம் மெற்றிக் தொன் வெங்காயத்தை முதற்கட்டமாக இறக்குமதி செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை...
உள்நாட்டு கார் உற்பத்தி குறித்து அமைச்சர் வெளியிட்ட தகவல் வெளிநாட்டில் இருந்து கொண்டு வரும் கார்களை விட நம் நாட்டில் சிறந்த கார்களை தயாரிக்க முடியும் என கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர்...
அரச இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் – முடங்கிய சேவைகள் வழமைக்கு சைபர் தாக்குதலுக்கு உள்ளான அரச அச்சகத் திணைக்களத்தின் இணையத்தளமும் (Department of Government Printing) காவல்துறையின் யூடியூப் சேனலும் தற்போது மீளமைக்கப்பட்டு வருவதாக...
விண்ணைத்தொட்ட கொழும்பு பங்குச் சந்தையின் விலைச் சுட்டெண் கொழும்பு பங்குச் சந்தையில் (CSE) அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண்களும் இன்று (02.01.2025) 16,000 புள்ளிகளைத் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த அதிகரிப்பு வரலாற்றில் முதன்முறையாக நிகழ்ந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது....
சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு குறைக்கப்படும்! அமைச்சு அளித்த விளக்கம் சிறுநீரக நோயாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் கடந்த டிசம்பர் மாதத்திற்குப் பின்னர் குறைக்கப்படும் என வெளியான தகவல் உண்மைக்குப் புறம்பானது என சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக...
வெடித்து சிதறிய டெஸ்லா சைபர்ட்ரக் : அதிர்ச்சியில் உறைந்த ட்ரம்ப் அமெரிக்க (United States) ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்பிற்கு சொந்தமான உணவகம் ஒன்றின் வாசலில், எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்தின் சைபர் டிரக்...