அமரர் சுப்பிரமணியம் பன்னீர்செல்வன் 1ம் ஆண்டு நினைவஞ்சலி. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், Glasgow Scotland ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த அமரர் சுப்பிரமணியம் பன்னீர்செல்வன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி. திதி: 02-02-2025 அன்புள்ள அப்பா… எத்தனை...
வீழ்ச்சியடையும் இலங்கை ரூபாவின் பெறுமதி இந்த வாரம் முழுவதும் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் சற்று தளம்பல் காணப்பட்ட நிலையில் இன்றைய தினம் இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது. நேற்றையதினம் அமெரிக்க...
ஜனாதிபதியிடம் சிறீதரன் முன்வைத்த கோரிக்கை யாழ்(Jaffna) போதனா வைத்தியசாலையிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்ட வைத்திய நிபுணர் மீள் அழைக்கப்படவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்.மாவட்டச் செயலகத்தில் இன்று(31) நடைபெற்ற யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்...
நிலவும் சீரற்ற காலநிலை : மலையகத்தில் நூற்றுக்கணக்கானோர் பாதிப்பு தற்போது நாட்டில் நிலவிகடும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக நுவரெலியா (Nuwara Eliya) மாவட்டத்தில் 42 குடும்பங்களைச் சேர்ந்த 193 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட...
உத்தியோகத்தரை மோதி தள்ளிய யாழ். கொழும்பு தொடருந்து வவுனியாவில் (Vavuniya) தொடருந்து மோதியதில் போக்குவரத்து காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளதாக ஈரப்பெரியகுளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து வவுனியா – அவுசதப்பிட்டிய பகுதியில் இன்று (31.01.2025)...
30 வருடங்களுக்கு மேலாக மீள்குடியேறாமல் தவிக்கும் மக்கள் : முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல் கிளிநாச்சி (Kilinochchi)- பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 30 வருடங்களுக்கு மேலாக மீள்குடியேற முடியாமல் இருக்கும் மக்கள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல்...
தங்கத்தின் விலைக்கு நிகரான உலகின் விலையுயர்ந்த உப்பு மனிதர்களின் வாழ்வில் தவிர்க்க முடியாத அத்தியாவசியப் பொருளாக உப்பு இருக்கின்றது. சர்க்கரை இல்லாமல் கூட வாழ்ந்து விட முடியும், ஆனால் உப்பு இன்றி வாழ முடியாது. உலகின்...
யாழில் மக்களுக்கு ஜனாதிபதி அநுர அளித்த வாக்குறுதி! President S Solution To Land Issue In The North வடக்கில் நிலவும் காணி பிரச்சினையை மீளாய்வு செய்து மக்களிடம் காணிகளை மீள ஒப்படைக்க நடவடிக்கை...
மறைந்த மாவைக்கு ஜனாதிபதி நேரில் சென்று அஞ்சலி மறைந்த மாவை சேனாதிராஜாவின் (Mavai Senathirajah) உடலுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர்...
குறைவடையப்போகும் தேங்காய் விலை: மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் இரண்டு வாரங்களுக்குள் தேங்காய் விலை நிச்சயமாகக் குறையும் என தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் தவிசாளர் சாந்த ரணதுங்க தெரிவித்துள்ளார். தென்னிலங்கை ஊடகமொன்றின் அரசியல் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற...
மாயமான 15 வயது சிறுவன்: பொதுமக்கள் உதவியை நாடும் காவல்துறை ஜனவரி 2 ஆம் திகதி முதல் காணாமல் போன 15 வயது ஜேசன் முகமது என்ற சிறுவனை கண்டுபிடிக்க காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்....
ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்கள் : ஆளுநர் விடுத்துள்ள கோரிக்கை ரஷ்ய இராணுவத்தில் (Russia Army) இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் தமிழ் இளைஞர்களை மீட்டுத்தருமாறு அவர்களது பெற்றோர்கள் முன்வைத்த கோரிக்கைகளை புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பினரிடம் வடக்கு...
அநுரவின் யாழ்.விஜயம்: மாவட்ட செயலகத்திற்கு முன்பாக பரபரப்பு – குவிக்கப்பட்ட காவல்துறை யாழ். மாவட்ட செயலகத்திற்கு (District Secretariat Jaffna) முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று ஆரம்பமாகியுள்ளது. குறித்த போராட்டமானது, வட மாகாண வேலையில்லா பட்டதாரிகள் ஒன்றியத்தினால்...
வாகன இறக்குமதி குறித்து வெளியான அறிவிப்பு இலங்கையில் பயன்படுத்தப்படும் பிரபலமான வாகன வகைகளை மீண்டும் நாட்டிற்கு இறக்குமதி செய்ய முடியாது என்று ஜப்பான் – இலங்கை வர்த்தக சங்கம் (Sri Lanka Japan Business Council)...
த்ரிஷா எந்த பிரச்னையும் பண்ணாத நடிகை! இயக்குநர் மகிழ் திருமேனி ஓப்பன் டாக் கடந்த 22 ஆண்டுகளாக சினிமாவில் பயணித்த இன்றும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை த்ரிஷா. இவர் நடிப்பில் அடுத்ததாக...
எதிர்பார்க்காத கூட்டணி.. லோகேஷ் கனகராஜின் அடுத்த பட ஹீரோ யார் பாருங்க! லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்த்தின் கூலி படத்தை இயக்கி வருகிறார். அதன் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதை முடித்துவிட்டு லோகேஷ்...
விஜய் அடுத்த CM.. என்னை அழைத்தால் உடனே போய்டுவேன்: பிக் பாஸ் 8 நடிகை நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி இருக்கும் நிலையில் விரைவில் சினிமாவில் இருந்து விலக போகிறார். அவர் தற்போது வரும்...
சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் கதை இதுதான்.. காத்திருக்கும் அதிர்ச்சி தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி ஹீரோவாக இருப்பவர் சிவகார்த்திகேயன். அமரன் படத்தின் வெற்றிக்கு பின் இவர் நடிக்கும் படங்கள் மீது எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது. தற்போது...
தனுஷ் மீண்டும் அதை செய்ய வேண்டும்.. 20 வருடம் கழித்து நடிகை ஓபன் தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் இயக்குநர் என பன்முகம் கொண்டவர் தனுஷ். நடிகராக இருந்து இயக்குநராக உயர்ந்த தனுஷ் இயக்கத்தில் தற்போது...
நடிகர் சிவகுமாரின் சாதனை.. மகன் சூர்யாவின் உணர்ச்சிபூர்வ பதிவு 90 – ஸ் காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் சிவகுமார். இவருக்கு நடிகர் என்ற பெயர் மட்டுமின்றி ஓவியர், மேடைப்...