விடாமுயற்சி படத்தில் அஜித் கேரக்டர் குறித்து சுரேஷ் சந்திரா சொன்ன தகவல்.. எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள் துணிவு படத்தை முடித்த கையோடு நடிகர் அஜித் கமிட்டான படம் விடாமுயற்சி. இந்த படத்தை தடையறத் தாக்க, மீகாமன், தடம்,...
படத்தை பற்றி பேசுங்கள், ஆனால் அதையெல்லாம் பேச நீங்கள் யார்?- கோபத்தின் உச்சத்தில் நடிகை ராதிகா நடிகை ராதகா, தமிழ் சினிமாவில் கிழக்கே போகும் ரயில் என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர். வெள்ளித்திரை, சின்னத்திரை...
நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தின் ட்ரைலர் இதோ.. ஐஸ்வர்யா. எம் மற்றும் சுதா. ஆர் தயாரிப்பில் வெங்கட் பிரபு வழங்கும் திரைப்படம் நண்பன் ஒருவன் வந்த பிறகு. இப்படத்தை ஆனந்த் என்பவர் இயக்கி நடித்துள்ளார்....
நடிகர் பிரஷாந்தின் அந்தகன் படத்திற்காக உதவி செய்யும் தளபதி விஜய்.. என்ன தெரியுமா தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் தளபதி விஜய் தற்போது GOAT படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவருடன் இணைந்து முதல் முறையாக...
விஜய் – திரிஷா நடனத்தில் உருவாகியுள்ள பாடல் வெளியீடு.. எப்போது தெரியுமா தளபதி விஜய் நடிப்பில் தற்போது GOAT திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏ.ஜி.எஸ். நிறுவனம்...
மனைவி விஜயாவிடம் பேசாமல் இருக்கும் அண்ணாமலை.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து நடக்கப்போவது சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலில் வரும் வாரம் நடக்கப்போகும் விஷயங்கள் குறித்து ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி,...
இதுவரை இந்தியன் 2 திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா இந்தியன் 2 திரைப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்தது. ஆனால், ரசிகர்களின் எதிர்பார்ப்பை அப்படம் பூர்த்தி செய்ததா என்பது கேள்விக்குறியாக மாறியுள்ளது. படத்தின்...
சமந்தாவின் அடுத்த வெப் சீரிஸ்.. 38 வயது நடிகருக்கு ஜோடி! இந்தியளவில் பிரபலமான நடிகையாக வலம் வரும் சமந்தா, தி பேமிலி மேன் வெப் தொடரின் மூலம் பாலிவுட் சினிமா பக்கம் திரும்பினார். இந்த வெப்...
கனேடிய மக்களுக்கு வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு கனடாவில்(Canada) பணம் அல்லது சொத்துக்களை இழந்தவர்களுக்கு விசேட அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பில் தொலைக்கப்பட்ட, கைவிடப்பட்ட அல்லது மறந்து போன சொத்துக்களை மீளப் பெற்றுக்கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. கனடாவின்...
அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் – ஜனாதிபதி தீர்மானம் அனைத்து நிறைவேற்று அதிகாரமற்ற அரச ஊழியர்களின் சம்பளத்தை அடுத்த மாதம் முதல் 5000 ரூபாவினால் அதிகரிப்பது தொடர்பில் ஜனாதிபதியின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள்...
தனியார் வாகன இறக்குமதி தொடர்பில் திறைசேரி கூறும் விளக்கம் தனியார் வாகன இறக்குமதி மீதான தடையை நீக்கும் தீர்மானத்தை, அரசாங்கம் அடுத்த வருட ஆரம்பம் வரை ஒத்திவைத்துள்ளது என திறைசேரியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்....
ஜனாதிபதி வேட்பாளர் குறித்து நாமல் தகவல் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவோ அல்லது தொழிலதிபர் தம்மிக பெரேராவோ அல்லது வேறு எவரும் உத்தியோகபூர்வமாக கட்சிக்கு எழுத்து மூலம் அறிவிக்கவில்லை என ஸ்ரீலங்கா...
இலங்கை அரசாங்கம் பெற்றுள்ள பெருந்தொகை கடன் இந்த ஆண்டின் (2024) முதல் நான்கு மாதங்களில் அரசாங்கம் 796.5 பில்லியன் ரூபாயை கடனாகப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு வெளியிட்டுள்ள மத்திய...
இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு இலங்கை மத்திய வங்கியின் திறைசேரி உண்டியல் ஏலம் எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது, 160,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் அங்கு ஏலம்...
பிரான்சில் பதுங்கியுள்ள கஞ்சிபானை இம்ரானுக்கு சிவப்பு பிடியாணை பிரான்சில் பதுங்கி இருப்பதாக கூறப்படும் பாதாள உலகக் கும்பலின் தலைவன் கஞ்சிபானை இம்ரானை கைது செய்து இலங்கைக்கு அழைத்து வர பிரான்ஸ் அரசாங்கத்தின் ஆதரவைப் பெறுமாறு இலங்கைக்கான...
தொழில்முறை முச்சக்கரவண்டி சாரதிகள்! ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட யோசனை தொழில்முறை முச்சக்கரவண்டி சாரதிகளின் தொழில் முன்னேற்றம் தொடர்பான யோசனை ஒன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. தொழில்முறை முச்சக்கரவண்டி மற்றும் போக்குவரத்து சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில்...
ஜனாதிபதியின் பகிரங்க குற்றச்சாட்டுக்கு சட்டத்தரணி கொடுத்த விளக்கம் 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை தயாரிக்கும் நடவடிக்கையை எந்தவித சர்வஜன வாக்கெடுப்பும் இன்றி முன்னெடுக்க அப்போதைய அரசாங்கம் தீர்மானித்திருந்ததாக ஜனாதிபதியின் சட்டத்தரணி ஜயம்பதி விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார். காலியில் இடம்பெற்ற...
ஏமன் துறைமுகம் மீது திடீர் வான்வழித் தாக்குல் நடத்திய இஸ்ரேல் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஏமனின் செங்கடல் துறைமுக நகரமான ஹூடைடா மீது இஸ்ரேல் ட்ரோன்கள் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தி உள்ளதாக சர்வதேச...
கொழும்பை உலுக்கிய துப்பாக்கிச்சூடு: கிளப் வசந்தவின் மனைவி தொடர்பில் புதிய தகவல் அண்மையில் அத்துருகிரியில் சுட்டுக்கொல்லப்பட்ட வசந்த பெரேராவின் மனைவி பொது நோயாளர் விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை...
முகக்கவசம் அணியுமாறு இலங்கையர்களுக்கு அறிவுறுத்தல் சிறுவர்கள் மத்தியில் ஆஸ்த்துமா மற்றும் சுவாச நோய்களின் தாக்கம் தற்போது அதிகரித்துள்ளதாக ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இன்புளுவென்சா மற்றும் சாதாரண வைரஸ்...