நடிகை சமந்தாவின் பிரமாண்ட வீட்டின் விலை எவ்வளவு தெரியுமா.. இதோ பாருங்க இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் நடிப்பில் தற்போது சிட்டாடல் எனும் வெப் தொடர் ஒன்று உருவாகியுள்ளது. ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகியுள்ள...
அண்ணாமலை வீட்டில் குவா குவா சத்தம், சந்தோஷத்தில் முத்து- சிறகடிக்க ஆசை அடுத்த கதைக்களம் தமிழ் சின்னத்திரையில் ரசிகர்கள் அதிகம் ரசிக்கும் தொடராக சிறகடிக்க ஆசை சீரியல் உள்ளது. அண்ணாமலை என்ற நியாயமான ஒருவரின் குடும்ப...
நடிகைகளிடம் எல்லைமீறும் பாலைய்யா.. நயன்தாரா விஷயத்தில் அப்படி நடந்துகொண்டார் தெலுங்கு சினிமாவில் மூத்த முன்னணி நடிகராக இருப்பவர் பாலகிருஷ்ணா. இவரை ரசிகர்கள் பாலையா என அழைத்து வருகிறார்கள். சமீபத்தில் இவர் மேடையில் நடிகை அஞ்சலியை தள்ளிவிட்டது...
இறக்கும் நேரத்தில் மற்றவர்களை பற்றி யோசித்து நடிகை ஸ்ரீவித்யா செய்த விஷயம்- நெகிழ்ந்த மக்கள் தமிழ் சினிமாவில் அழகுக்கு பெயர் போன ஒரு நடிகை ஸ்ரீவித்யா. இவர் பிரபல நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் கர்நாடக...
லவ் டார்ச்சர் செய்த நபர், அவரிடம் இருந்து தப்பிக்க சீரியல் நடிகை பரீனா போட்ட கண்டிஷன்- அவர் செய்த ஷாக்கிங் விஷயம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா என்ற தொடரை யாரும் மறந்திருக்க மாட்டோம்....
இதுவே கடைசித் தடவை: தேரர் கவலையில் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராகும் நம்பிக்கை இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினராக இதுவே தனது கடைசித் தடவையாக இருக்கலாம் என்றும் அவர்...
மின்சார கட்டண சீரமைப்பு : உச்சநீதிமன்றத்தின் திருத்தங்களை ஏற்ற அரசு மின்சார கட்டணம் தொடர்பில் உச்சநீதிமன்றம் சமர்ப்பித்த அனைத்து திருத்தங்களையும் ஏற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர (Kanchana...
இலங்கையில் தங்க விலையில் வீழ்ச்சி தங்கத்தின் விலை உலக சந்தையில் (World market) நாளுக்கு நாள் ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதனால் இன்று (05) இலங்கையிலும் (Sri Lanka) தங்கத்தின் விலை சற்று குறைவடைந்துள்ளது....
போராட்டக்களத்தில் கோட்டாபாயவை கொல்ல சதி காலி முகத்திடல் போராட்டத்தின் இறுதிக் கட்டத்தின் போது கோட்டாபயவை (Gotabaya Rajapaksa) படுகொலை செய்யத் திட்டமிடப்பட்டிருந்ததாக போராட்ட செயற்பாட்டாளர்களில் ஒருவரான ஸெஹான் மாலக்க தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை இணைய ஊடகமொன்றுக்கு...
முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்சவிற்கு (Shiranti Rajapakse) களனி (Kelaniya) பிரதேசத்தில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. வெள்ளப் பேரிடர்களை பார்வையிடச் சென்ற போதே மக்கள் இந்த எதிர்ப்பை வெளியிட்டதாக...
வெளிவராத முஸ்லிம் மாணவிகளின் உயர்தர பெறுபோறுகள் திருகோணமலை (Trincomalee) ஸாஹிரா கல்லூரியின் 70 மாணவிகளின் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இதுவரை வெளியிடப்படாமல் இருப்பதானது மாபெரும் அநீதியாகும் என முன்னாள் கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம்...
உயர்தர மாணவர்களுக்கு பரீட்சைத் திணைக்களம் முக்கிய அறிவித்தல் 2023 ஆம் ஆண்டிற்கான உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி அண்மையில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகிய மாணவர்களுக்கு பரீட்சைத் திணைக்களம் (Department of Examinations) முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது....
ராமேஸ்வரத்தில் தஞ்சமடைந்த இலங்கையர்கள் இலங்கையின்(Sri Lanka) முல்லைத்தீவில் (Mullaitivu) இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் இந்தியாவின் (India) ராமேஸ்வரத்தில் (Rameswaram) தஞ்சமடைந்துள்ளனர். முல்லைத்தீவில் இருந்து நேற்று (4) மன்னாருக்கு (Mannar) சென்று மன்னாரில்...
இலங்கை ரூபாவின் பெறுமதியில் மாற்றம் மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) இன்றைய நாளுக்கான (5.6.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் (US dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 297.29...
நாட்டில் பாரியளவில் டெங்கு நோயாளர்கள் இலங்கையில் (Sri Lanka) இந்த வருடத்தின் கடந்த 5 மாதங்களில் 25,000 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை பல பாடசாலைகளில் நுளம்புகள் பெருகும் இடங்களை...
மிகப்பெரிய முடிவுகளை எடுக்கப்போகும் மோடி இந்திய(india) மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பாஜக(bjp) தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க உள்ள நிலையில் தமது 3-வது ஆட்சியில் மிகப்பெரிய முடிவுகள் எடுக்கப்படும் என்று பிரதமர்...
தமிழர் பகுதியில் போதைப்பொருளுடன் சிக்கிய யுவதி வவுனியாவில் (Vavuniya) 5 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (04.06.2024) இடம்பெற்றுள்ளது. வவுனியா, தோணிக்கல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட...
தலைகுனிந்து மன்னிப்பு கேட்ட டொயோட்டா தலைவர் டொயோட்டா (Toyoda) நிறுவனத்தின் தலைவர் அகியோ டொயோடா (Akio Toyoda) பாதுகாப்பு பரிசோதனை விவகாரத்திற்காக தலைகுனிந்து மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு...
எதிர்க்கட்சித் தலைவர் சிறுபிள்ளைத்தனமாக நடக்கின்றார்: அனுர எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்வதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayakke) தெரிவித்துள்ளார். அத்தோடு, பல்கலைக்கழக...
வாரணாசியில் போராடி வென்ற பிரதமர் நரேந்திர மோடி உத்தர பிரதேசத்தின் வாரணாசி (Varanasi) தொகுதியில் 3வது முறையாக பா.ஜ.க (bjp) சார்பில் களமிறங்கிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) 1.52 இலட்சம் வாக்குகள்...