வவுனியாவில் அதிகரிக்கும் போதைப்பொருள் விற்பனை வவுனியாவில் (Vavuniya) மாவா எனப்படும் போதை கலந்த பாக்கு விற்பனை அதிகரித்து வருவதாக பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர். எனினும், இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்தல் வழங்கி இருந்த போதிலும் இதுவரை...
கணவன் வெளிநாட்டில் – மனைவி மர்மமான முறையில் கொலை ஹொரணை பிரதேசத்தில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் தங்கியிருந்த வீட்டிற்கு...
வெள்ளவத்தையில் கோர விபத்தில் இளைஞன் பலி வெள்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் ஒன்று வேனுடன் மோதியதில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு...
தமிழ் – சிங்கள மக்களுக்கு பொது நினைவுத்தூபி: ஜனாதிபதியிடம் அறிக்கை ஆயுத மோதல்கள், அரசியல் கலவரம் மற்றும் சிவில் குழப்பங்கள் காரணமாக உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையில் பொது நினைவுத்தூபி அமைப்பது தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட...
சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துவோருக்கு எச்சரிக்கை சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துவது தொடர்பில் நாளாந்தம் முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார அமரசிங்க தெரிவித்துள்ளார். எனினும், உலகின் ஏனைய...
இலங்கையில் இயங்கும் ஆபத்தான பாதாள உலகக்கும்பல்கள் நாடளாவிய ரீதியில் இயங்கும் 96 ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலகக்கும்பலைச் சேர்ந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் உட்பட 354 உதவியாளர்களையும் உடனடியாக கைது செய்யுமாறு யுக்திய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள 30...
இலங்கையில் பலர் வேலை இழக்கும் அபாயம் வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு வகை லைட்டர் காரணமாக நாட்டில் உள்ள தீப்பெட்டி நிறுவனங்கள் மூடப்படும் அபாயத்தில் உள்ளதாக நிறுவன உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். வெளிநாட்டில் இருந்து...
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்த வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி விடுதலை தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவருக்கு உதவினார் என்று தெரிவித்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருந்த கந்தையா யோகநாதன்...
இந்தியாவின் நிதியமைச்சரை சந்தித்த இலங்கை உயர்ஸ்தானிகர் இலங்கையின் இந்தியாவுக்கான உயர்ஸ்தானிகர் சேனுகா செனவிரட்ன (Kshenuka Senewiratne) இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனை ( Nirmala Sitharaman) சந்தித்துள்ளார் குறித்த சந்திப்பானது நேற்று (12.06.2024) இடம்பெற்றுள்ளதுடன் நிர்மலா...
வங்கிகளில் கணக்கு வைத்திருப்போருக்கு அதிர்ச்சித் தகவல் இலங்கை மக்கள் வங்கியில் பணிபுரியும் சந்தேகநபர்கள் பலரை கைது செய்வதற்கான விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நேற்று நீதிமன்றத்திற்கு அறிவித்தது. வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு தெரியாமல்...
இன்றைய ராசி பலன் 13.06.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஜூன் 13, 2024, குரோதி வருடம் வைகாசி 31, வியாழக் கிழமை, சந்திரன் சிம்ம ராசியில்...
ரஜினியுடன் இரண்டாவது முறையாக இணையும் முன்னணி நடிகர்.. லோகேஷ் கனகராஜ் சம்பவம் லோகேஷ் கனகராஜ் முதல் முறையாக ரஜினிகாந்துடன் கைகோர்த்துள்ள திரைப்படம் கூலி. இப்படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். லியோ படத்தை...
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் பிரமாண்ட வீட்டின் விலை.. எவ்வளவு தெரியுமா கன்னட சினிமா மூலம் நடிகையாக அறிமுகமாகி இன்று இந்தியளவில் தனக்கென்று தனி இடத்தை ரசிகர்கள் மத்தியில் பிடித்துள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா. தமிழில் கார்த்தி...
நயன்தாரா இல்லனா சமந்தா..! 72 வயது நடிகருக்கு ஜோடியாக நடிக்கப்போவது யார் மலையாளத்தில் மூத்த முன்னணி நடிகராக இருப்பவர் மம்மூட்டி. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த பிரமயுகம், டர்போ உள்ளிட்ட பல படங்கள் மாபெரும் அளவில்...