Day: தை 5, 2024

36 Articles
OIP 14
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் பொதுத் தேர்தல் எப்போது? பிரதமர் ரிஷி சுனக் வெளிப்படை

பிரித்தானியாவில் பொதுத் தேர்தல் எப்போது என்பது தொடர்பில் பிரதமர் ரிஷி சுனக் முதல் முறையாக உறுதியான பதில் அளித்துள்ளார். ஆண்டின் இரண்டாவது பாதியில் பொதுத் தேர்தல் முன்னெடுக்கலாம் என்ற திட்டத்தில் இருப்பதாக...

24 6597a711ac029
உலகம்செய்திகள்

இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து – பலியானோரின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடுமென அச்சம்

இந்தோனேசியாவின் தீவான ஜாவாவில் இன்று (05) இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்தோனேசியாவின் தீவான ஜாவாவில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி பல பெட்டிகள் கவிழ்ந்துள்ளது. விபத்துக்குள்ளானதில்...

t3 74978201910141214
உலகம்செய்திகள்

சீமானுக்கு பயந்து வீடு கொடுக்கவில்லை! அம்மாவுக்கு இறுதிச்சடங்கு நடத்த விடவில்லை

சீமான் மீதான வழக்கினை கர்நாடகாவில் தொடர உள்ளதாக நடிகை விஜயலட்சுமி வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி...

suriya 1636112951
உலகம்செய்திகள்

அவர் தட்டிலிருந்து எனக்கு சாப்பாட்டை ஊட்டிவிட்டார்! விஜயகாந்த் நினைவிடத்தில் கண்ணீர்விட்டு அழுத நடிகர் சூர்யா

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு நடிகர் சூர்யா சென்று அஞ்சலி செலுத்தினர். நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த 28ஆம் திகதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு திரையுலகினரை மட்டுமல்லாமல்...

07CANADA KILLING 01 facebookJumbo
உலகம்செய்திகள்

தன் குடும்பத்தையே வேன் மோதிக்கொன்ற கனேடியரை நேருக்கு நேராக பார்த்து வெளிநாட்டுப் பெண் கூறிய வார்த்தைகள்…

கனடாவில், இஸ்லாமியர்கள் என்ற ஒரே காரணத்துக்காக ஒரு குடும்பம் வேன் மோதிக்கொல்லப்பட்ட நிலையில், குற்றவாளியை நேருக்கு நேராகப் பார்த்து தன் உள்ளக் கொந்தளிப்பைக் கொட்டித் தீர்த்தார் ஒரு அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த...

R 7
உலகம்செய்திகள்

ஜேர்மனியில் விவசாயிகள் போராட்டம் வெற்றி: பணிந்தது அரசு

ஜேர்மனி அரசு, விவசாயத்துக்கான மற்றும் காடுகளில் மரம் வெட்ட பயன்படுத்தும் இயந்திரங்களை வாங்குவதற்காக அளித்துவந்த வரிச்சலுகைகள் மற்றும் டீசல் மானியத்தை நிறுத்த திட்டமிட்டுள்ளதை எதிர்த்து கடந்த மாதம் ஜேர்மன் விவசாயிகள் பெர்லினில்...

OIF 2
உலகம்செய்திகள்

நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் இளம் பெண் எம்.பி உணர்ச்சி பொங்கிய உரை

நியூசிலாந்து மெளரி பழங்குடி பெண் எம்.பி மைபி கிளார்க் பாரம்பரிய வெற்றி முழக்கத்தை நாடாளுமன்றத்தில் முழங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நியூசிலாந்தின் மெளரி பழங்குடி பெண் எம்.பியான மைபி கிளார்க்...

th
உலகம்செய்திகள்

27 டிக்கெட்டில் லொட்டரி வெற்றியை உறுதி செய்யும் ரகசியம்: பிரித்தானிய கணிதவியலாளர்கள் ஆய்வு முடிவு

பிரித்தானிய கணிதவியல் அறிஞர்கள் இரண்டு பேர் லொட்டரியில் உறுதியான வெற்றிக்கான ரகசியத்தை வெளியிட்டுள்ளனர். பிரித்தானியாவை சேர்ந்த கணிதவியலாளர்களான டாக்டர் டேவிட் ஸ்டீவர்ட்(Dr David Stewart) மற்றும் டாக்டர் டேவிட் குஷிங்(Dr David...

dubai flag emirates flag jumeira building jumeira hotel top 5101317
உலகம்செய்திகள்

கத்தார் நாட்டில் எட்டு இந்தியர்களுக்கு தண்டனை குறைக்கப்பட்ட விவகாரம்: என்ன தண்டனை?

கத்தார் நாட்டில் இந்திய முன்னாள் கடற்படை வீரர்கள் எட்டு பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்ட விவகாரத்தில், அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை குறைக்கப்பட்டுள்ளதாக கடந்த வாரம் வெளியான தகவல் பெரும் ஆறுதலை அளித்தது. கத்தாரில்...

24 6597bb6fa694c
உலகம்செய்திகள்

சோமாலியா அருகே கடத்தப்பட்ட கப்பலில் சிக்கிய 15 இந்திய பணியாளர்கள்., காலத்தில் இறங்கிய INS Chennai

சோமாலியா கடற்பகுதியில் அரபிக்கடலில் மற்றொரு கப்பல் கடத்தப்பட்டது. கப்பலில் 15 இந்திய பணியாளர்கள் உள்ளனர். சம்பவம் நேற்று (ஜனவரி 4) நடந்தது. ஆனால் அதன் தகவல் இன்று வெளிச்சத்திற்கு வந்தது. லைபீரிய...

OIP 13
உலகம்செய்திகள்

தென் கொரியா மீது வட கொரியா திடீர் தாக்குதல்: போர் மூளும் பீதியில் மக்கள்

தென் கொரியாவிற்கு சொந்தமான யோன்பியோங் தீவு பகுதியை நோக்கி வடகொரியா ஷெல் தாக்குதல் நடத்தியுள்ளது. வட கொரியா மற்றும் தென் கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு தொடர்ந்து வரும்...

tamilnih 29 scaled
இலங்கைசெய்திகள்

ஊழியர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை

இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளரின் கையொப்பத்துடன் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வாரியத்தின் எந்தப்...

tamilni 97 scaled
இலங்கைசெய்திகள்

மின்சார சபையின் மறுசீரமைப்பு பொது மக்களுக்கு நன்மையளிக்க வேண்டும்

மின்சார சபை மறுசீரமைக்கப்பட வேண்டுமானால் அந்த சீரமைப்பானது பொதுமக்களுக்கு நன்மையளிக்க வேண்டுமே தவிர அரசியல்வாதிகளுக்கும் அரசாங்கத்திற்கும் நன்மையளிப்பதாக இருக்கக் கூடாது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்....

tamilni 96 scaled
இலங்கைசெய்திகள்

சீமெந்தின் விலையும் உயர்த்தப்பட்டது!

50KG சீமெந்து பொதியொன்றின் விலையானது 150 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சீமெந்து உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம், 50KG சீமெந்து பொதியொன்றின் புதிய விலையானது 2,450 ரூபாவாக அதிகரித்துள்ளது. மேலும், நாட்டில் வற்...

tamilnih 28 scaled
இலங்கைசெய்திகள்

அரசுக்கு எதிராக கொழும்பில் போராட்டத்தில் குதித்த ஊழியர்கள்

இலங்கை மின்சார சபை ஊழியர்களின் மூன்றாவது நாள் தொடர் போராட்டம் தற்போது ஆரம்பமாகியுள்ளது. இலங்கை மின்சார சபையின் பிரதான அலுவலகத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இலங்கை மின்சார சபையின்...

tamilni 95 scaled
இலங்கைசெய்திகள்

இத்தாலி அனுப்புவதாக நூற்றுக்கணக்கான இலங்கையர்களை ஏமாற்றியவர் கைது

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மக்களை ஏமாற்றிய போலி வேலைவாய்ப்பு முகவர் ஒருவர் கட்டுநாயக்க பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க, சீதுவ, நீர்கொழும்பு,...

tamilnih 27 scaled
இலங்கைசெய்திகள்

கோவிட் தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்களுக்கு பக்க விளைவுகள் ஏற்படுகின்றனவா..!

நாட்டில் கோவிட் 19 தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்களுக்கு பக்க விளைவுகள் ஏற்படுவதாக சமூகத்தில் பேசப்படும் விடயத்தில் உண்மையில்லை என மருத்துவ நிபுணர் டொக்டர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார். இவ்வாறு பக்க விளைவுகள்...

tamilni 94 scaled
இலங்கைசெய்திகள்

ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல்

நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(05.01.2024) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (05.01.2024) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க...

tamilnih 26 scaled
இலங்கைசெய்திகள்

வவுனியாவில் ரணிலை காண முற்பட்டவர்களை தடுத்து நிறுத்திய பொலிஸார்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வடக்கு விஜயத்தை முன்னிட்டு வவுனியாவில் அவரை காண்பதற்காக முற்பட்டவர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஜனாதிபதி தலைமையில் வன்னி மாவட்டங்களுக்குரிய மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் வவுனியாவில் இன்று...

tamilni 93 scaled
இலங்கைசெய்திகள்

அரசியல் பிளவுகளால் சிதறும் தமிழ் புலம்பெயர் குழுக்கள்!

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்து ஏறக்குறைய 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள இந்த காலகட்டத்தில் பெரும்பான்மையான சிங்களவர்களுக்கும் தமிழ் சிறுபான்மையினருக்கும் இடையில் அரசியல் பிளவுகள் தோன்றியுள்ளதாக தெ டிப்ளொமெட் என்ற ஆசிய பசுபிக்...