2036 ஆம் ஆண்டு வரையில் ஆட்சியை ரணிலிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் எதிர்வரும் 2036 ஆம் ஆண்டு வரையில் நாட்டின் ஆட்சியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய...
மேற்கு ஆபிரிக்க நாடொன்றினால் இலங்கை வர்த்தகர்களுக்கு அழைப்பு மேற்கு ஆபிரிக்க நாடான புர்கினா பாசோவின் இடைக்கால ஜனாதிபதி இப்ராஹிம் தாரோர் இலங்கை வர்த்தகர்களுக்கு அழைப்பொன்றை விடுத்துள்ளார் தனது இலாபகரமான சுரங்கத் துறையில்...
வாட்ஸ் அப் அறிமுகப்படுத்த உள்ள புதிய அம்சம் ஆப்பிள் “IOS” பயனார்களுக்கு வாட்ஸ் அப்பில் ஹெச்டி(HD)தரத்திலான படங்கள் மற்றும் காணொளிகளை பகிரும் அம்சத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வாட்ஸ் அப் தனது...
கருத்துக் கணிப்பில் வலுக்கும் ட்ரம்ப்பின் ஆதரவு அமெரிக்காவில் 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடனை பின்னுக்குத் தள்ளி முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெறுவார் என கருத்துக்கணிப்புகள்...
பாடசாலை மாணவர்கள் தொடர்பில் உத்தரவு நாடளாவிய ரீதியில் பாடசாலை ஒன்றின் 500 மீற்றர்களுக்குள் பாடசாலை மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அனைத்து விடயங்களுக்கும் எதிராக தேவையான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பதில் பொலிஸ்...
ரயில் தண்டவாளத்தை அடித்துச் சென்ற வெள்ளம்.., எச்சரித்து 800 பயணிகள் உயிரை காப்பாற்றிய நபர் தென்தமிழகத்தில் பெய்யும் கனமழையால் திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட விரைவு ரயிலானது ஊழியர் கொடுத்த முன்னறிவிப்பால்...
கனேடியர்களுக்கு கனடா அரசு விடுத்துள்ள சில எச்சரிக்கைகளும் பயண ஆலோசனைகளும்… கனேடியர்களுக்கு கனடா அரசு விடுத்துள்ள சில எச்சரிக்கைகளும் பயண ஆலோசனைகளும்…விடுமுறை நாட்கள் நெருங்கிவரும் நிலையில், கனேடியர்கள் பலர் வெளிநாடுகளுக்கு சுற்றுலா...
இலங்கையில் புதிய கொவிட் வைரஸ் குறித்து சுகாதார அமைச்சு தகவல் இந்தியாவில் பரவலாகக் காணப்படும் கொவிட்-19 வைரஸின் வேகமாகப் பரவும் மாறுபாடான JN.1 வைரஸால் பாதிக்கப்பட்ட எந்தவொரு நோயாளியும் நாட்டில் பதிவாகவில்லை...
மகிந்தவை ஏன் சந்தித்தீர்கள்! கரி ஆனந்தசங்கரி சீற்றம் உலகத் தமிழர் பேரவையும், கனேடிய தமிழ் காங்கிரஸும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை அண்மையில் நேரில் சந்தித்ததையிட்டு தான் கடும் அதிருப்தி அடைவதாக...
கன மழைக்கு மொத்தமாக மூழ்கிய விமான நிலையம்… பெருவெள்ளத்தில் தப்பிய முதலைகளால் பீதியில் மக்கள் அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் வரலாறு காணாத பேய் மழையால் பெருவெள்ளம் எற்பட்டு இயல்பு நிலை கடுமையாக...
என் தாயகத்தில் தான் இறப்பேன், வெளியேற மாட்டேன்! இது கொடூரமான யுத்தம் தனது தாயகத்தை விட்டு வெளியேற மாட்டேன், இங்கேயே தான் இறப்பேன் என பாலஸ்தீனத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கூறியுள்ளார்....
நெதன்யாகுவை போர் குற்றவாளியாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டும் என ஸ்பெயினின் முன்னாள் அமைச்சர் Ione Belarra ஆவேசத்துடன் கூறியுள்ளார். காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலால் பலி எண்ணிக்கை 20,000த்தை...
கோடி கோடியாக குவித்துள்ள ஹமாஸ் படைகள்… நீண்ட கால போருக்கு அஞ்சாது: வெளியான பின்னணி பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படைகள் பொருளாதார ரீதியாக வலுவாக இருப்பதால், இஸ்ரேல் அறிவித்துள்ள நீண்ட கால போருக்கும்...
இஸ்ரேல் கொடி விவகாரம்… தலையை வெட்டிவிடுவதாக மாணவரை மிரட்டிய பாடசாலை ஆசிரியர் அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் பாடசாலை ஆசிரியர் ஒருவர், தனது வகுப்பில் இருந்த மாணவியின் தலையை துண்டித்து விடுவதாக மிரட்டியதற்காக...
மரணதண்டனையின் விளிம்பில் விளாடிமிர் புடினின் பிரதான எதிரி: கலக்கத்தில் ஆதரவாளர்கள் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் பிரதான எதிரி என கருதப்படும் அலெக்ஸி நவல்னி தமது சிறை அறையில் இருந்து திடீரென்று...
அடையாள அட்டைக்கான புகைப்பட கட்டணம் அதிகரிப்பு தேசிய அடையாள அட்டைக்கான புகைப்பட கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை அல்லது நகல் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் நபருக்கு பதிவு செய்த புகைப்படக்...
கொழும்பிலுள்ள ஹோட்டலில் நடந்த துப்பாக்கிச் சூடு கொழும்பின் புறநகர் பகுதியான கிரிபத்கொட, காலா சந்தியில் உள்ள இரவு விடுதியில் நேற்று இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் போது தொடர் துப்பாக்கிச் சூடு...
பொட்டம்மான் காண்பித்த இரண்டு அதி முக்கிய கடிதங்கள் முள்ளிவாய்க்காலின் இறுதிக் கனங்கள் பற்றியும், இறுதி யுத்தத்தில் தலைவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களது நிலை பற்றியும், தற்பொழுது திடீரென்று உதித்துள்ள துவாரகா...
சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்களுக்கு விளக்கமறியல் யாழ்ப்பாண கடற்பிராந்தியத்தில் உள்நுழைந்து சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட 14 இந்திய கடற்றொழிலாளர்களுக்கு விளக்கமறியலில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. யாழ். காரைநகர் – கோவளம் கடற்பரப்பில்...
ஆசிய போட்டியில் சாதனை படைத்த யாழ். இளைஞன் மலேசியாவில் நடைபெற்ற ஏசியன் கிளாசிக் பளுதூக்கும் போட்டியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சற்குணராசா புசாந்தன் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனைபடைத்துள்ளார். இலங்கை தேசிய...
Cookie | Duration | Description |
---|---|---|
cookielawinfo-checkbox-analytics | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Analytics". |
cookielawinfo-checkbox-functional | 11 months | The cookie is set by GDPR cookie consent to record the user consent for the cookies in the category "Functional". |
cookielawinfo-checkbox-necessary | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookies is used to store the user consent for the cookies in the category "Necessary". |
cookielawinfo-checkbox-others | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Other. |
cookielawinfo-checkbox-performance | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Performance". |
viewed_cookie_policy | 11 months | The cookie is set by the GDPR Cookie Consent plugin and is used to store whether or not user has consented to the use of cookies. It does not store any personal data. |