மற்றொரு வீடியோவை வெளியிட்ட ஹமாஸ்! பலத்த காயங்களுடன் இஸ்ரேலிய பெண் பாலஸ்தீன பயங்கரவாத அமைப்பான ஹமாசுக்கும், இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே பத்து நாட்களாக கடும் சண்டை நடந்து வருகிறது. காஸாவுக்குள் காலூன்றியுள்ள ஹமாஸ் போராளிகளை கொல்லும்...
சுவிஸ் பள்ளி ஒன்றை திடீரென சுற்றி வளைத்த பொலிசார்: அதிர்ச்சியில் மாணவர்கள் சுவிட்சர்லாந்திலுள்ள தொழிற்பயிற்சிப் பள்ளி ஒன்றை திடீரென பொலிசாரும் தீயணைப்புக் குழுவினரும் சுற்றி வளைத்ததால், மாணவ மாணவியர் அதிர்ச்சியில் உறைந்த சம்பவம் ஒன்று நேற்று...
சில புலம்பெயர்ந்தோரை நாட்டை விட்டு வெளியேற்ற பிரான்ஸ் திட்டம் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவோருடன் தொடர்பு வைத்துள்ள புலம்பெயர்ந்தோரை நாடுகடத்துவதற்காக மீளாய்வு ஒன்றை மேற்கொள்ளுமாறு பிரான்ஸ் ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. சில நாட்களுக்கு முன்,...
11 மாவட்டங்களில் கொட்டித்தீர்க்க போகும் கனமழை தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு,...
கிளிநொச்சியில் 17 வயதுடைய இரு சிறுமிகள் உயிரிழப்பு கிளிநொச்சி – பெரியபரந்தன் பகுதியில் நண்பிகளான பாடசாலை சிறுமிகள் இருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளனர். நேற்று (16.0.2023) பிற்பகல் இரண்டு மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எங்களது...
மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் சர்ச்சை மின் கட்டணங்கள் தொடர்பான சமீபத்திய தரவுகளை சமர்ப்பிக்குமாறு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு சபைக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது. அக்டோபர் மாதம் முதல் மின்சார கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் மின்சார...
தினேஷ் ஷாப்டரின் மரணத்தில் தொடரும் மர்மம்! தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் உடலை அடக்கம் செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் நேற்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பில் பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர், பட்டப்பகலில் கடத்தப்பட்டு கொடூரமான...
ஜெரோம் பெர்னாண்டோவுக்கு நீதிமன்றம் வழங்கிய அறிவிப்பு சர்ச்சைக்குரிய வகையில் பிற மதங்களை இழிவுபடுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள, போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு சட்டத்தின் முன் விசேட கவனம் செலுத்த முடியாது என நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் மேன்முறையீட்டு...
காசாவை இஸ்ரேல் ஆக்கிரமிப்பது தவறு: ஜோ பைடன் அறிக்கை இஸ்ரேல் மீண்டும் காசாவை முழுமையாக ஆக்கிரமிப்பது மிகப் பெரிய தவறாக முடியும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார். வெளிநாட்டு ஊடகம் ஒன்றிற்கு அளித்த...
யாழில் காதலியின் மிரட்டலால் காதலன் உயிர்மாய்ப்பு யாழில் காதலித்த பெண் தன்னைத் திருணம் செய்யாவிட்டால் தற்கொலை செய்யப் போவதாக கூறியதால் பீதியடைந்த இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார். இந்தத் துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் –...
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவிப்பு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) நாட்டிலுள்ள மனித உரிமை பாதுகாவலர்களை பாதுகாப்பதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் பரிந்துரைகளின் தொகுப்பை வெளியிடத் திட்டமிட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்கள் மற்றும் பரிந்துரைகளை இறுதி...
ரணில் அரசாங்கத்தின் புதிய முயற்சி! ஜனாதிபதி தேர்தலை இரத்து செய்வதற்காக ஜனாதிபதி முறைமையையே இல்லாது செய்ய அரசாங்கம் தற்போது முயற்சித்து வருகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்...
இஸ்ரேலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை பெண்கள் தொடர்பில் தீர்மானம் இஸ்ரேல் மற்றும் ஜோர்தான் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு இலங்கைப் பெண்களும் மீண்டும் ஜோர்தானுக்கு அனுப்பப்படவுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார...
அதிபர் ஒருவரின் மோசமான செயல்! காலி மாவட்டத்தில் பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் வன்புனர்வு செய்த குற்றச்சாட்டில் ஆரம்ப பாடசாலை ஒன்றின் பிரதி அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆரம்ப பாடசாலையில் 05 ஆம் தரத்தில்...
காசா பகுதியில் வசிக்கும் இலங்கையர்கள் வெளியேற்றம் பாலஸ்தீனத்தில் உள்ள இலங்கை பிரதிநிதி அலுவலகம், செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து காசா பகுதியில் வசிக்கும் இலங்கையர்களை வெளியேற்றும் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளது. இந்தநிலையில், காசா பகுதியில் மூன்று குடும்பங்கள் உட்பட...
அதிகரிக்கும் மழை வீழ்ச்சி! மக்களுக்கு அறிவுறுத்தல் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது. மேல் மற்றும்...
இளம் குடும்பப் பெண் சுட்டுப் படுகொலை அனுராதபுரத்தில் இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அனுராதபுரம் – கெக்கிராவை பிரதேசத்தில் நேற்று (16.10.2023) இரவு இடம்பெற்றுள்ளது. இதன் போது 25...
மயிலத்தமடு கால்நடை பண்ணையாளர்கள் கோரிக்கை மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானத்தை வரவேற்கின்றோம்.அந்த தீர்மானங்களை நடைமுறைப்படுத்தும் போதே எமது போராட்டத்தினை நிறுத்துவோம் என மட்டக்களப்பு மாவட்ட கால்நடை பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்....
தமிழ்த் தேசிய கட்சிகளின் கூட்டமைப்பு கோரிக்கை எதிர்வரும் வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்படவுள்ள கதவடைப்பு போராட்டத்திற்கு வவுனியா மாவட்டத்தில் உள்ள அனைத்து தரப்புக்களும் ஒத்துழைப்பை வழங்குமாறு தமிழ்த் தேசிய கட்சிகளின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. குறித்த விடயம் தொடர்பான...
இராமேஸ்வர கடற்றொழிலாளர்களால் கண்டன ஆர்ப்பாட்டம் இராமேஸ்வரம் மண்டபம் கடற்றொழில் துறைமுகத்தில் இருந்து நேற்று முன் தினம் கடற்றொழிலுக்காக கடலுக்கு சென்ற 27 கடற்றொழிலாளர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில் இராமேஸ்வர கடற்றொழிலாளர்கள் இன்று (17)...