பெண்ணை கீழ்த்தனமாகப் பேசியவரை மன்னிக்கவே கூடாது- ரோஜாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த ரம்யா கிருஷ்ணன் தமிழ் சினிமாவில் 90களில் பிரபல்யமான நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ரோஜா.இவர் தற்பொழுது நடிப்பிலிருந்து விலகி அரசியலில் தீவிரமாக...
விஜய் ஆண்டனியின் ரத்தம் திரைப்படம் இரண்டு நாளில் செய்த வசூல் எத்தனை கோடி தெரியுமா? இயக்குநர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி வெளியாகிய திரைப்படம் தான் ரத்தம்.இப்படத்தில்...
பெற்ற மகளை வீட்டைவிட்டு துரத்திய தாய்: சிறுமிக்கு ஏற்பட்ட நிலை பெற்ற மகளை ஒரு பெண் வீட்டை விட்டுத் துரத்திய நிலையில், அந்த சிறுமி, சீரழிக்கப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின்...
நிர்வாணமாக ஊர்வலம் தூக்கி செல்லப்பட்ட பெண் ராணுவ வீரர் இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே போர் சூழல் தலைதூக்கி இருக்கும் நிலையில், பெண் ராணுவ வீராங்கனை ஒருவரை கொன்று நிர்வாணப்படுத்திய சம்பவம் அரங்கேறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று...
காணாமல் போன இஸ்ரேலிய பெண் ராணுவ வீரர்களின் புகைப்படங்கள்: இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை இஸ்ரேல் ராணுவத்தில் சேவை புரிந்து வந்த காணாமல் போன பெண் ராணுவ வீரர்களின் பெயர் மற்றும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. ஹமாஸ் அமைப்பினருக்கும்,...
ஹமாஸ் படைகளுக்கு உதவ தயார்! ஈரான், ஈராக், மற்றும் ஜோர்டான் நாடுகளிடம் தாலிபான்கள் கோரிக்கை இஸ்ரேலுக்குள் சென்று ஹமாஸ் படைகளுக்கு உதவ ஈரான், ஈராக், மற்றும் ஜோர்டான் நாடுகள் அனுமதி வழங்க வேண்டும் என தாலிபான்கள்...
இஸ்ரேலுக்குள் எப்படி நுழைந்தோம்..! ஹமாஸ் அமைப்பினர் வெளியிட்ட பரபரப்பு வீடியோ இஸ்ரேல் நாட்டு ராணுவத்தை தாண்டி எவ்வாறு ஹமாஸ் படைகள் இஸ்ரேல் நாட்டிற்கு நுழைந்தது என்ற வீடியோவை ஹமாஸ் அமைப்பினர் வெளியிட்டுள்ளனர். இன்று அதிகாலை பாலஸ்தீனத்தின்...
தமிழகத்தில் பயங்கர வெடி விபத்து; சிக்கிய 13 பேர் பலி! இந்தியாவில் கர்நாடக மாநில எல்லைப்பகுதியில் உள்ள அத்திப்பள்ளி பட்டாசுகடையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில், 13 பேர் உயிரிழந்துள்ளனர். வழமைபோன்று வேலை செய்துக்கொண்டிருக்கும் போது...
இஸ்ரேலில் சிக்கிக்கொண்ட இந்திய மாணவர்கள் கதறல்: சுற்றி வளைத்த ஹமாஸ் இஸ்ரேல் மீது திடீரென்று கொடூர தாக்குதலை ஹமாஸ் அமைப்பு முன்னெடுத்துள்ள நிலையில், இஸ்ரேலில் சிக்கிக்கொண்ட பல எண்ணிக்கையிலான இந்திய மாணவர்கள் அச்சத்தையும் பதற்றத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்....
போர் பிரகடனம் செய்த இஸ்ரேல்… நிறைவேறிய இன்னொரு நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு ஹமாஸ் படைகளின் தாக்குதலை அடுத்து இஸ்ரேல் போர் பிரகடனம் அறிவித்த நிலையில் பிரெஞ்சு தத்துவஞானி நோஸ்ட்ராடாமஸின் திகைக்க வைக்கும் கணிப்பு ஒன்று நிறைவேறியுள்ளதாக பகீர்...
தங்கத்தின் விலையில் ஏற்படப் போகும் மாற்றம் உலக சந்தையில் தங்கத்தின் விலை மேலும் உயரும் போக்கு காணப்படுவதாக பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். வார இறுதியில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,832.59 அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றது....
அரச அதிகாரிகளுக்கு எச்சரிக்கை அதிகாரிகளின் கவனயீனம் காரணமாக பிறப்பு இறப்பு மற்றும் மரண சான்றிதழ்களில் தவறுகள் ஏற்படும் பட்சத்தில் குறித்த அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. உள்விவகார இராஜாங்க அமைச்சின் முன்னேற்ற...
நாடாளுமன்றத் தேர்தல் முறைமையில் மாற்றம் நாடாளுமன்றத் தேர்தல் முறைமையை மாற்றியமைப்பதற்கான அரசமைப்புத் திருத்தத்தை மேற்கொள்வதற்கான விசேட அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அரசின் சார்பில் நீதி மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்சவால் அதற்கான...
ரணில் ரணில் போ போ..! கடும் கோஷத்தோடு வீதிக்கு இறங்கிய மக்கள் மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் போராட்டக்களத்தில் உள்ளவர்கள் ரணில்.. ரணில்.. போ போ.. மயிலத்தமடு மாதவனை எங்களுக்கு...
சகோதரியின் வீட்டிற்கு சென்ற இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி ஊவா பரணகம பிரதேசத்தில் தனது சகோதரியின் வீட்டிற்கு வந்திருந்த 26 வயதுடைய இளம்பெண் ஒருவர் அந்த வீட்டிலிருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்தில் உள்ள தேயிலைத்...
தமிழர்கள் மீது காலால் எட்டி உதைத்து பொலிஸார் அராஜகம்! தமிழர்கள் வீதிக்கு இறங்கி போராட்டம் செய்தால் அவர்களை அடக்குவதற்கு ஆயிரக்கணக்கில் திரண்டிருக்கும் பொலிஸார் அம்பிட்டிய தேரர் நேற்று அராஜகம் செய்த போது ஏன் கைக்கட்டி வேடிக்கைப்...
இலங்கை நிறுத்திய மருந்து தொடர்பில் இந்திய நிறுவனம் கருத்து இலங்கையில் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இம்யூனோகுளோபுலின் மருந்துகளுக்கும் தமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று இந்திய நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இந்திய மஹாராஸ்டிரா சேர்ந்த...
தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கான வர்த்தமானி எங்கே..! 2019 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய குழுக்கள் எவையும் இதுவரை தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு இணைப்பதற்கான வர்த்தமானி வெளியிடப்படவில்லை என...
வடக்கு கிழக்கு கதவடைப்பு போராட்டம்! பொதுமக்களுக்கு அழைப்பு கதவடைப்பு போராட்ட திகதி தொடர்பாக இறுதி முடிவு செய்வதற்கான கலந்துரையாடல் தமிழ் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்களுடன் நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணம் – தந்தை செல்வா அரங்கில், நாளை...
அரச சேவையில் ஆட்சேர்ப்பு தொடர்பில் முக்கிய தகவல் எதிர்காலத்தில் அரச சேவையின் மிகவும் அத்தியாவசியமான துறைகளைத் தவிர வேறு எந்தவொரு அரச துறையிலும் புதிய ஆட்சேர்ப்பு இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இத் தகவலை கைத்தொழில் மற்றும்...