கொலைக்களமாகும் மத்திய கிழக்கு நாடு! 100 பேர்களுக்கு மரண தண்டனை ஆண்டு பிறந்து இந்த 8 மாதங்களில் சவுதி அரேபியா நீதிமன்றங்கள் இதுவரை 100 பேர்களுக்கு மரண தனடனையை நிறைவேற்றியுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பாலான...
ரசாயனம் உட்கொண்டு தற்கொலை செய்துகொண்ட கனேடிய இளைஞர் விவாதத்துக்குரிய ஒன்ராறியோ நபரிடம் இருந்து உயிரைக் கொல்லும் ரசாயனம் வாங்கி தமது மகன் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கனேடிய தாயார் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஒன்ராறியோவை சேர்ந்த கிம்...
மோசமடையும் மொராக்கோ நிலநடுக்கம்: 2000-ஐ தாண்டும் பலி எண்ணிக்கை மொராக்கோ நகரின் நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 2000-தை தாண்டி இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொராக்கோ நகரின் மாரகெச் நகரில் இரவில் 6.8 ரிக்டர் என்ற அளவில்...
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் – தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெற்று வரும் G20 மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்தார். டெல்லியில் G20...
தப்பியோடிய கைதியை மடக்கி பிடித்த பிரித்தானிய பொலிஸார் லண்டன் சிறையில் இருந்து தப்பித்த கைதியை பிரித்தானிய பொலிஸார் சனிக்கிழமை கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்துள்ளனர். பயங்கரவாத சம்பவங்களில் தொடர்புடைய நபர் என்ற சந்தேகத்தின் பேரில்...
திருடன் என நினைத்து இளைஞரை அடித்துக் கொன்ற கடை உரிமையாளர்கள்! இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் 24 வயது இளைஞர் கடை உரிமையாளர் திருடன் என நினைத்து தாக்கியதில் உயிரிழந்தார். உத்தர பிரதேசத்தின் காசியாபாத் நகரில்...
முதியவருக்கு லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம் அமெரிக்காவை சேர்ந்த பள்ளி பேருந்து சாரதி ஒருவர் சுமார் 1,00,000 டொலர் லொட்டரியில் வெற்றி பெற்றவுடன் தனது வேலையில் இருந்து வெளியேறுவதாக முதலாளிக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். அமெரிக்காவின் கென்டக்கி பகுதியை...
தள்ளிப்போன இந்தியன் 2 ரிலீஸ்.. புதிய ரிலீஸ் தேதி இதுதானா பிரமாண்டமாக எடுத்துக்கொண்டிருக்கும் இந்தியன் 2. லைக்கா மற்றும் ரெட் ஜெயிண்ட் நிறுவனம் தயாரிப்பில் ஷங்கர் இயக்க கமல் ஹாசன் ஹீரோவாக நடித்து வருகிறார். முதல்...
விஜய் மகன் ஆசைக்கு நோ சொன்ன லைக்கா தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன் வெளிவந்தது. ஆனால்...
தமிழகத்தில் மட்டுமே ஜவான் இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா! 2023ல் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று ஜவான். அட்லீ இயக்க ஷாருக்கான் நடிப்பில் உருவான இப்படம் கடந்த 7ஆம் தேதி திரையரங்கில் வெளிவந்தது. நயன்தாரா, விஜய்...
கோட்டாபயவின் வெற்றிக்காக முஸ்லிம் அடிப்படைவாதிகள் உயிர் தியாகம் செய்வார்களா? பயங்கரவாதி சஹ்ரானை கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கபபட்டிருந்த நிலையிலும் அரசியல் நோக்கங்களுக்காக அவர் கைது செய்யப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். கோட்டாபயவின்...
மகிந்த பதவி விலகியதும் கோட்டாபய நம்பிக்கை வைத்த முதல் நபர் கடந்த வருடம் கடும் இக்கட்டான நேரத்தில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முதலில் நம்பிக்கை வைத்தது ரணில் விக்ரமசிங்க மீதுதான் என வீடமைப்புத் துறை...
பாரிய வங்கி கடனட்டை மோசடி: பொதுமக்களுக்கு எச்சரிக்கை இலங்கை தபால் திணைக்களத்தினை போன்ற போலி இணையத்தளத்தை பயன்படுத்தி பண மோசடி நடைபெற்றது தெரியவந்துள்ளது. இவ்வாறான மோசடி ஈடுபடும் நபர்களிடமிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளுமாறு தபால் மா...
அரச ஊழியர்களுக்கான விடுமுறை: வெளியான சுற்றறிக்கை விசேட சந்தர்ப்பத்திற்காக அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் விடுமுறை தொடர்பில் பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு விசேட சுற்றறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி குழந்தையொன்றை தத்தெடுப்பதை விசேட சந்தர்ப்பமாக கருதி...
மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் விசேட அறிவிப்பு மின்சார கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் இதுவரையில் எவ்வித கோரிக்கையும் கிடைக்கவில்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். மின்சார கட்டணத்தை 56...
சனல் 4 வெளியிட்டுள்ள காணொளி பொய்களின் திணிப்பு உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் சனல் 4 வெளியிட்டுள்ள காணொளியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் பொய்களின் திணிப்பு என்பதை எதிர்க்கட்சியினர் நன்கு அறிவார்கள் என பொதுஜன பெரமுனவின்...
சனல் 4 வீடியோ: ரணில் எடுத்துள்ள தீர்மானம் இலங்கையில் ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சனல் 4 வெளியிட்ட வீடியோ அறிக்கைக்கு பதிலளிக்காமல் இருக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார். அத்துடன் அவருடன் இணைந்து அவரது...
இலங்கை அரசியலில் ஏற்படவுள்ள பாரிய மாற்றங்கள் இலங்கையின் அமைச்சரவை பாரிய மாற்றம் நடைபெறலாம் என பலமான அரசியல் தகவல் வட்டாரங்கள் மூலம் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அந்த தகவலை ஜனாதிபதி அலுவலகம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை....
யாழில் ஊடக நிறுவன யுவதி மீது வாள் வெட்டுத் தாக்குதல் யாழ்ப்பாணம் – நீர்வேலியில் யுவதி ஒருவர் மீது வாள் வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்றிரவு (09.09.2023) இடம்பெற்றுள்ளது. ஊடக நிறுவனம் ஒன்றில்...
ரணிலுக்கு ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவின் இலங்கை விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அரச உள்விவகார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளும் நிலையில் ஜப்பான் பிரதமர் ஒரு...