மீண்டும் வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை நேற்றையதினத்துடன் ஒப்பிடுகையில் இன்றையதினம் தங்கத்தின் விலை மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்படி, இன்றையதினம்() தங்க அவுண்ஸ் ஒன்றின் விலையானது 590,426 ரூபாவாக பதிவாகியுள்ளது. 24 கரட் தங்கப்...
ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்! இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (05.07.2023)அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் சிறிது மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் வங்கியின் கூற்றுப்படி,நேற்றுடன் ஒப்பிடுகையில் 299.74...
சஜித் தொடர்பில் சபாநாயகர் உத்தரவு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்ற குழு கூட்டங்களில் பங்கேற்கவோ கேள்விகளை எழுப்புவோ முடியாது என சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் அவர்...
Twitter இற்கு போட்டியாக களமிறங்கும் Meta நிறுவனம் Meta என்பது facebook, WhatsApp, Instagram போன்ற சமூக வலைத்தளங்களை நிர்வகிக்கும் நிறுவனம் ஆகும். Meta நிறுவனம் Threads என்ற ஒரு சமூக வலைத்தளத்தை...
கொத்து,ப்ரைட் ரைசின் விலைகள் குறைப்பு கொத்து ரொட்டி மற்றும் ப்ரைட் ரைசின் விலையை 10 சதவீதம் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்....
8 வயது சிறுமியுடன் இணைந்து புடின் செய்த செயல் 8 வயது சிறுமியுடன் இணைந்து நிதியமைச்சரிடம் நிதி ஒதுக்கீடு குறித்து தொலைபேசியில் உரையாடிய ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் புகைப்படங்கள் மற்றும்...
அப்பாக்கள் வாடகைக்கு! கஷ்டப்படும் பெண்களுக்காக வந்த வசதி! எதையும் வாடகைக்கு விடக்கூடிய காலத்தில் வாழ்கிறோம். இப்போது தனியாக பிள்ளைகளை கவனித்துக்கொள்ளமுடியாமல் அவதிப்படும் தாய்மார்களுக்காக தந்தையும் வாடகைக்கு கிடைக்கின்றனர். தாய்மார்கள் தங்களுடைய நேரத்தைச்...
வாக்னர் கூலிப்படை தலைவன் விடுத்த சபதம் ரஷ்யாவில் இருந்து வெளியேற்றப்பட்ட வாக்னர் கூலிப்படை தலைவன் எவ்ஜெனி பிரிகோஜின், தங்கள் படையின் வெற்றியை இனி தடுக்க முடியாது என சபதம் செய்துள்ளார். ரஷ்யாவில்...
காதலனை கடத்திய காதலி! அம்பலமான தகவல்கள் களுத்துறையில் காதலி ஒருவர் தன் காதலனை கடத்தி சென்ற சம்பவம் இடம் பெற்றுள்ளது. களுத்துறை, பின்வத்த பிரதேசத்தில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
இலங்கைக்கு கிடைத்துள்ள வருமானம் ! மத்திய வங்கியின் அறிவிப்பு இவ்வருடத்தின் ஜனவரி முதல் மே மாதம் வரையிலான காலப்பகுதியில் இலங்கையானது, ஆடை ஏற்றுமதி மூலம் 1843.3 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக...
தாய்லாந்தில் சிகிச்சை பெறும் முத்துராஜா யானை இலங்கையில் இருந்து தாய்லாந்து திருப்பி பறித்தெடுத்த யானை முத்துராஜா தாய்லாந்தை சென்றடைந்ததுள்ளது. தாய்லாந்தில் உள்ள TECC யானை மருத்துவமனை லாம்பாங் மருத்துவமனையில் சிகிச்சை பெறும்...
காதலியை திட்டமிட்டு வரவழைத்து காதலன் செய்த செயல் லிந்துலை பிரதேசத்தில் காதலியிடம் தங்கம் மற்றும் பணத்தை கொள்ளையடித்த காதலனை பொலிஸார் கைது செய்துள்ளனர். 20 வயதுடைய காதலன் நானுஓயா பிரதேசத்தை வசிப்பிடமாகக்...
சீனாவுடன் முறுகல் நிலை! அமெரிக்கா எச்சரிக்கை சீனாவுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. அமெரிக்கா வெளியுறவுத்துறை வெளியிட்ட பயண ஆலோசனையில் இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அது...
ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு ஏற்படப்போகும் பாரிய சிக்கல் நாட்டிலுள்ள சுமார் 89 ஆயிரம் குடும்பங்களுக்கு, குடிநீர் விநியோகிப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது. உடவலவ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வேகமாகக்...
பாடசாலை விடுமுறை குறித்து விசேட அறிவிப்பு சீரற்ற காலநிலை காரணமாக, தேவை ஏற்படின் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவதற்கான அதிகாரம் அவ்வவ் பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் ஏ.அரவிந்த்குமார் தெரிவித்துள்ளார்....
ரணில் முன்பு போன்று இல்லை! சாடிய சரத் பொன்சேகா அரசாங்கத்துடன் கைகோர்க்க போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மீண்டும் வலியுறுத்தியுள்ளார். மேலும் கூறுகையில்,இலங்கை குழப்பமான நிலைக்கு...
ஜனாதிபதியாக ரணில் தீட்டும் திட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக்குவதற்கான நகர்வு தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது. மொட்டுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரை வைத்தே இந்தத் திட்டத்தை ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்துச் செல்கின்றார்...
கட்டுநாயக்கவில் மோசமான செயலில் ஈடுபட்ட இளம் பெண் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சட்டவிரோதமான முறையில் பெண் ஒருவரால் எடுத்துச் செல்ல முயன்ற 05 கிலோ எடையுள்ள ஜெல் வடிவ 04...
விடுதி அறைக்குள் மர்மமான முறையில் உயிரிழந்த யுவதி! இரத்தினபுரி – இறக்குவானை, மாதம்பை பகுதியிலுள்ள விடுதி அறைக்குள் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் யுவதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம்...
யாழில் நள்ளிரவில் கோர விபத்து பரிதாபமாக உயிரிழந்த இளைஞன். யாழ்ப்பாணத்தில் இன்று நள்ளிரவில் இடம்பெற்ற கோர விபத்தில் இளம் குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வரணி சுட்டிபுரம் பகுதியில் இன்று (05.07.2023) நள்ளிரவு...
Cookie | Duration | Description |
---|---|---|
cookielawinfo-checkbox-analytics | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Analytics". |
cookielawinfo-checkbox-functional | 11 months | The cookie is set by GDPR cookie consent to record the user consent for the cookies in the category "Functional". |
cookielawinfo-checkbox-necessary | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookies is used to store the user consent for the cookies in the category "Necessary". |
cookielawinfo-checkbox-others | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Other. |
cookielawinfo-checkbox-performance | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Performance". |
viewed_cookie_policy | 11 months | The cookie is set by the GDPR Cookie Consent plugin and is used to store whether or not user has consented to the use of cookies. It does not store any personal data. |