Day: வைகாசி 20, 2023

23 Articles
download 1 14
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வடக்கு மாகாண ஆளுநர் கடமைகளைப் பொறுப்பேற்கும் நிகழ்வு!

புதிதாக நியமனம் பெற்றுள்ள வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் கடமைகளைப் பொறுப்பேற்கும் நிகழ்வு எதிர்வரும் திங்கட்கிழமை(22) இடம்பெறவுள்ளது. காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள வடமாகாண ஆளுநர் செயலகத்தில் குறித்த நிகழ்வு...

20230520 102209
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நல்லூரின் பெருவிழா நாட்காட்டி அடங்கிய காளாஞ்சி ஆலயத்தினரால் கையளிப்பு!

நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த பெருவிழா எதிர்வரும் ஆகஸ்ட் 21ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து இருபத்தைந்து தினங்கள் நடைபெறவுள்ள நிலையில், நல்லூர் கந்தன் பெருவிழாவுக்கான ஆலய சூழல் பராமரிப்பு, ஆலயத்திற்கு...

IMG 20230520 WA0002
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

முப்பெரும் தமிழ் விழாவில் இந்தியாவின் தமிழ் மரபு அறக்கட்டளையின் பிரதிநிதிகள் வருகை!

யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள முப்பெரும் தமிழ் விழாவில் கலந்துகொள்வதற்காக இந்தியாவில் இருந்து தமிழ் மரபு அறக்கட்டளையின் பிரதிநிதிகள் வருகைதந்தனர். யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையம் ஊடாக நேற்று நண்பகல் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்....

IMG 8346 scaled
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கறுவா செய்கையை ஊக்குவிக்கும் செயலமர்வு!

வடபகுதியில் கறுவா செய்கையை ஊக்குவிக்கும் முகமாகமான செயலமா்வொன்று இன்றைய தினம் சனிக்கிழமை வட்டுக்கோட்டை பங்குரு முருகன் கோவில் சமூக மண்டபத்தில் நடைபெற்றது.  இந்த செயலமா்வில் கறுவா ஆராய்ச்சி நிலையத்தின் பணிப்பாளா் கலாநிதி...

Fu6lREZkmdNaqvKpyNvu 1 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

குடிபோதையில் தந்தையை குடிபோதையில் தந்தையை அடித்துக்கொன்ற மகன்!க்கொன்ற மகன்!

குடிபோதையில் சொந்தப் புதல்வனே தன் தகப்பனை அடித்துக் கொன்ற சம்பவம் ஒன்று களுத்துறை மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. களுத்துறை மாவட்டத்தின் வெலிப்பன்னை பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தந்தையும், மகனும் மது...

9NJrg9Lop8tgr9MDVOkM 1
உலகம்செய்திகள்

இலங்கையர்களுக்கு கொரியாவில் வேலைவாய்ப்பு!

அன்றாட வாழ்க்கையை கொண்டு நடத்துவதே இன்று பெரும்பாடாய் ஆகியுள்ள நிலையில் வேலையில்லாத் திண்டாட்டமும் தலைத் தூக்கியுள்ளது. கோவிட் பெருந்தொற்று இலங்கையை ஆக்கிரமித்த காலத்தில் பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்திருந்தன....

49laMOJqpwOodysZi1Dm 1
இந்தியாஉலகம்செய்திகள்

திருமண நிகழ்ச்சியில் திடீரென மயங்கி விழுந்த மக்களால் பரபரப்பு!

திருமண நிகழ்ச்சியில் உணவு உண்டவர்கள் திடீரென மயங்கி விழுந்தத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்தில் உள்ள மாரஞ்சேரி பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் எடப்பால் அருகே காலடி...

sNCh2mAFdmbPVXQ9mseR
இந்தியாஇலங்கைஉலகம்செய்திகள்

ஒரு மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்ய திட்டம் !

ஒரு மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்ய திட்டம் ! இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதியை மேலும் விரிவுபடுத்தும் வகையில், நாட்டு கோழிப்பண்ணைகளை ஆய்வு செய்வதற்காக பிரதிநிதிகள் குழுவொன்று இந்தியா சென்றுள்ளது. சுகாதாரம்...

இலங்கைசெய்திகள்பிராந்தியம்

காலாவதியான டின் மீன்களை விற்ற ஆறு பேர் கைது !

காலாவதியான டின் மீன்களை விற்ற ஆறு பேர் கைது ! காலாவதியான டின் மீன்களை விற்பனை செய்த சீன பிரஜை உட்பட ஆறு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை பேலியகொட...

kHyqH7EX3jCiK4EuR6hu
உலகம்செய்திகள்

ஒட்டிப்பிறந்த குழந்தைகளை பிரித்து மருத்துவகுழு சாதனை !

ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகளை  14 மணி நேர சிக்கலான அறுவை சிகிச்சைக்கு பின்னர் பிரித்து  மருத்துவ குழு சாதனை படைத்துள்ளது. நைஜீரியாவைச் சேர்ந்த ஒட்டிப்பிறந்த இரட்டையர்களான ஹசானா மற்றும் ஹசீனாவை சவூதியின்...

QbGGMvW2MEJsU2wqond9
உலகம்செய்திகள்

ஜேர்மனியில் தமிழின அழிப்பின் உச்சநாள் மே18 நினைவேந்தல்!

தமிழின அழிப்பின் உச்சநாள் மே18 நினைவேந்தல் நிகழ்வு – ஸ்ருட்காட் யேர்மனி சிங்கள பேரினவாத  அரசினால் கொத்துக்கொத்தாகத் தமிழினம் இனவழிப்புச் செய்யப்பட்ட மே 18 நாளை நினைவு கூர்ந்து யேர்மனி ஸ்ருட்காட்...

NHwBQPIETgY9AshNHJXq
உலகம்செய்திகள்

பிரான்சில் பேரெழுச்சியடைந்த தமிழின அழிப்பு நினைவேந்தலும் கவனயீர்ப்பு பேரணியும்!

பிரான்சில் பேரெழுச்சியடைந்த தமிழின அழிப்பு நினைவேந்தலும் கவனயீர்ப்பு பேரணியும்! பிரான்சு பாரிஸ் பகுதியில் மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 14ஆம் ஆண்டு நினைவேந்தலும் கவனயீர்ப்புப் பேரணியும் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு,...

tSHr7rVMDdNiBPrUkrs0
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழில் கவனயீர்ப்பு போராட்டம்!

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்னால் அமைதியான முறையில் இன்று  கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது. இந்தப் போராட்டத்தினை தேசிய கிறிஸ்தவ மன்றம் ஏற்பாடு செய்திருந்தது. இதன் போது மலையக மக்கள் இலங்கைக்கு...

Q0LiObtVlOEzop1loHGE 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மாணவனை தாக்கி டிக்டொக்கில் வெளியிட்ட சக மாணவர்கள்!

வவுனியாவில் பிரபல பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் சிலர் இணைந்து சக மாணவனை நேற்றைய தினம் வீதியில் வைத்து தாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வவுனியா பிரபல பாடசாலையில் கல்வி பயிலும்...

lTgdBnR8G1VEtfQgJE0e 1
உலகம்செய்திகள்

பெல்சியத்தில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட தமிழின அழிப்பு நாள்!

சிங்கள  பேரினவாத அரசினால் 2009 மே மாதம் இடம்பெற்ற தமிழின அழிப்பு நாள் 18.05.2023  பெல்சியம் அன்ற்வெப்பனில் பகல் 13.30 மணியளவில் பெரும் திரளான தமிழ் மக்களால் உணர்வெழுச்சியுடன் ஒன்றுகூடி நினைவு...

eGUMJeqWW7nzFmdHR3bd 1
உலகம்செய்திகள்

இத்தாலியில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட தமிழின அழிப்பு நினைவு நாள்!

இத்தாலியில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட தமிழின அழிப்பு நினைவு நாள்! 18 மே, தமிழின அழிப்பு நாளை முன்னிட்டு, சிறீலங்கா அரசால் ஈழத்தமிழர்கள் மீது தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் இன அழிப்பினால் படுகொலை...

XbPrhuoBmgO6Q9gECWK9 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

முகத்திற்கு கிரீம் பயன்படுத்தும் பெண்களுக்கு எச்சரிக்கை !

முகத்திற்கு கிரீம் பயன்படுத்தும் பெண்களுக்கு எச்சரிக்கை ! .கொழும்பில் மனித பாவனைக்கு பொருத்தமற்ற வகையில் உற்பத்தி செய்யப்பட்ட கிரீம்கள் விற்பனை செய்யும் இடமொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. கொட்டாஞ்சேனை எல்.பி. பெரேரா மாவத்தையில் பெண்களுக்கான...

Fu6lREZkmdNaqvKpyNvu 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மின்னல் தாக்கி உயிரிழப்பு!

பதுளையில் நபர் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் பதுளை ரிதிமாலியாத்த போலீஸ் பிரிவிற்குட்பட்ட மொறான பகுதியில் இடம் பெற்றுள்ளது. இப் பகுதியில் குறித்த...

R8dmLoO7RcALAg1f5Qq8 1
இலங்கைசெய்திகள்

சோளத்தை இறக்குமதி செய்வதற்கு வரிச் சலுகை!

சோளத்தை இறக்குமதி செய்வதற்கு வரிச் சலுகை! திரிபோஷா உற்பத்திக்கான சோளத்தை இறக்குமதி செய்வதற்கு வரிச் சலுகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய லங்கா திரிபோஷா நிறுவனத்திற்கு இந்த வரிச் சலுகைகள்...

download 5 1 11
இலங்கைஉலகம்செய்திகள்

அநீதிக்கு எதிராகப் போராடவேண்டியதன் பொறுப்பை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவுறுத்துகிறது – அமெரிக்க காங்கிரஸ் தெரிவிப்பு!

அநீதிக்கு எதிராகப் போராடவேண்டியதன் பொறுப்பை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவுறுத்துகிறது – அமெரிக்க காங்கிரஸ் தெரிவிப்பு! அநீதிக்கு எதிராகப் போராடவேண்டிய பொறுப்பையும், மக்களனைவரும் சமாதானமாகவும் சுதந்திரமாகவும் வாழக்கூடிய உலகைக் கட்டியெழுப்புவதை முன்னிறுத்திப் பணியாற்றவேண்டியதன்...