Day: வைகாசி 16, 2023

22 Articles
CYYNLgw0L85fH7PRaDmg 1 1
இலங்கைசெய்திகள்

மக்கள் வங்கியின் கடன் தள்ளுபடி விசேடஅறிவிப்பு !

மக்கள் வங்கியின் கடன் தள்ளுபடி விசேடஅறிவிப்பு ! அண்மையில் சில சமூக வலைத்தளங்களில் மக்கள் வங்கி தொடர்பில் பகிரப்பட்ட தகவகள் உண்மைக்கு புறம்பானது என மக்கள் வங்கி கூறியுள்ளது. இது தொடர்பில்...

Q37Jz4uHaHxrVON0EklN 1
இலங்கைசெய்திகள்

கடவுச்சீட்டிற்காக காத்திருப்பவர்களுக்கு முக்கிய தகவல் !

கடவுச்சீட்டிற்காக காத்திருப்பவர்களுக்கு முக்கிய தகவல் ! கடவுச்சீட்டு வழங்குவதில் தற்போது நிலவும் நெரிசல் இன்னும் சில தினங்களில் முடிவுக்கு வரும் என குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒரு நாள் சேவையின் ஊடாக...

OSCBz70f6DWZOsSKys8g 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

திருகோணமலை சல்லி கிராமத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி!

திருகோணமலை சல்லி கிராமத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி! முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி பரிமாறும் நிகழ்வு திருகோணமலை சல்லி கிராமத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (16) இடம்பெற்றது. இதன்போது பொதுமக்கள் உட்பட வெளிநாட்டு...

iLuN1qOIDprb02IuoxFi 1
இலங்கைசெய்திகள்

4,500 ரூபாவால் குறைகிறது உரம்!

4,500 ரூபாவால் குறைகிறது உரம்! பண்டி உரத்தின் விலை குறைவடைய உள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அதன்படிபண்டி உரத்தின் விலை 4,500 ரூபாவால் குறைக்க விலைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக...

H45cLSkY95ZA7FWOWYRB 1
தொழில்நுட்பம்

வாட்ஸ்அப்பில் வந்த புதிய வசதி !

வாட்ஸ்அப்பில் வந்த புதிய வசதி ! உலகின் முதனிலை சமூக ஊடக செயலிகளில் ஒன்றான வாட்ஸ்அப் புதிய ஓர் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. பயனர்களின் அந்தரங்க தன்மையை மேம்படுத்தும் நோக்கில் ஓர்...

ezalIs5oqZVwkoa79bOe 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மற்றுமொரு 7 வயது சிறுமி மாயம் !

நெலுவ மஹகந்தவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 7 வயதான விக்ரமகே டெராஷா என்ற சிறுமியை நேற்று (15) இரவிலிருந்து காணவில்லை என குறித்த சிறுமியின் தந்தை நெலுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்....

dwkAr45sfpTMWpKfPJyH 1 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

முஸ்லீம் பெண்களால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

இன்றைய தினம் மூதூர் முஸ்லீம் பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. குறித்த நிகழ்வு மூதூர் பொது விளையாட்டு மைதானத்திற்கு முன்னாள் இடம்பெற்றது. இதன்போது, 2009...

Lalu64OmfypaDnEgc53e 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மட்டக்களப்பு சந்திவெளியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி!

மட்டக்களப்பு சந்திவெளியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி! முள்ளிவாய்க்கால் வலிசுமந்ந கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு சந்திவெளி பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. மதகுருக்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் இணைந்து கஞ்சி காய்ச்சியதுடன், அங்கிருந்தவர்களுக்கு...

xwS08gahE1E6ZmQDLzDx 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தனியார் வகுப்புக்கள் நடாத்துவதற்கு தடை!

23 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சைகள் நிறைவடையும் வரை தனியார் வகுப்புக்கள் நடாத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை எதிர்வரும் மே மாதம் 29...

pTNqA3JsknDTPTUZHuwZ 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மே 18 நினைவேந்தல் நிகழ்வில் ஈடுபட்ட நபர் கைது!

மே 18 நினைவேந்தல் நிகழ்வில் ஈடுபட்ட அகம் மனிதாபிமான வள நிலைய உத்தியோகத்தர் செவ்வாய்க்கிழமை (16) மதியமளவில் மட்டக்களப்பு – ஆயித்தியமலை பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. சம்பவம் தொடர்பாக...

IMG 20230516 WA0066
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நாகபூசணி அம்மன் சிலை வழக்கு தள்ளுபடி!

நாகபூசணி அம்மன் சிலை வழக்கு தள்ளுபடி! யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் வைக்கப்பட்ட நாகபூசணி அம்மன் சிலையை அகற்றுமாறு கோரி பொலிசார் தாக்கல் செய்த வழக்கை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் தள்ளுபடி...

IMG 20230516 WA0011
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஊர்திப் பவனி ஐந்தாவது நாள் யாழில் பயணம்!

தமிழ் இனப்படுகொலையின் நினைவாக முன்னெடுக்கப்பட்டுள்ள ஊர்திப் பவனி ஐந்தாவது நாளாக யாழ்ப்பாணம் நகர்  மற்றும் நல்லூர் பகுதிகளில் பயணித்தது. ஊர்திபவனி யாழ் நகரில் தரித்திருந்தபோது பொதுமக்கள் பலரும் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்....

download 8 1 9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நாவாந்துறையில் கடத்தலில் ஈடுபட்டவர் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

நாவாந்துறையில் கடத்தலில் ஈடுபட்டவர் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்! யாழ்ப்பாணம் நாவாந்துறையில் சிறுவர்களை கடத்த முயன்றார் என அப்பகுதி மக்களால் நையப்புடைக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த...

rQMIDVIXiRJepjnPieVd 1
இலங்கைசெய்திகள்

இலங்கை மக்களை வாட்டி வதைக்கும் விலைவாசி!

இலங்கை மக்களை வாட்டி வதைக்கும் விலைவாசி! சந்தையில் மீண்டும் மரக்கறிகளின் விலைகள் வேகமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. காலநிலை மாற்றம் காரணமாக மலையகப் பகுதிகளில் இருந்து கிடைக்கப்பெறும் மரக்கறிகளின் விலைகள் கடுமையாக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

EgvibQCw07tSnSrDnIXu 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வெலிகமவில் இருவர் மீது துப்பாக்கிச் சூடு !

வெலிகம பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தை மற்றும் மகன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் தந்தை உயிரிழந்துள்ளதுடன் மகன் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வெலிகம – அக்குரஸ்ஸ வீதியில் உள்ள பிட்டதெனிய...

download 7 1 8
அரசியல்இலங்கைசெய்திகள்

மாவட்ட அபிவிருத்தித் திட்டங்களை விரைவாக சமர்ப்பிக்க பிரதமர் வலியுறுத்து!

மாவட்ட அபிவிருத்தித் திட்டங்களைச் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தி மூன்று மாதங்களுக்கு மேலாகியும் மாவட்டச் செயலாளர்கள் ஒரு உத்தேச திட்டத்தைக் கூட சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறிய பிரதமர், திட்டங்களை விரைவாக சமர்ப்பிக்க...

download 5 1 6
செய்திகள்

செப்டெம்பர்மாத இறுதிக்குள் கடன்மறுசீரமைப்பைப் பூர்த்திசெய்யுமாறு சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்து!

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைவாகக் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கை அரசாங்கம் சிறப்பான முறையில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துவருவதாகவும், விரிவாக்கப்பட்ட நிதியுதவிச்செயற்திட்டத்தின்கீழான முதலாவது மதிப்பீடு இடம்பெறவுள்ள எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துக்குள் கடன்மறுசீரமைப்புச் செயன்முறையைப்...

IMG 20230516 WA0017 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ் ஒஸ்மோனியா கல்லூரிவீதியில் மாணவி கடத்தல் முயற்சி!

யாழ்ப்பாணம் ஒஸ்மோனியா கல்லூரி வீதியில் பாடசாலை மாணவி ஒருவரை கடத்த முயற்சித்தார் என தெரிவித்து வெளியிடத்தைச் சேர்ந்த ஒருவர் அப்போது மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு தாக்கப்பட்டு யாழ்ப்பாண பொலிசாரிடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளார் குறிப்பாக...

download 3 1 5
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஐந்தாவது நாள் ஊர்திப் பவனி கொக்குவிலிருந்து ஆரம்பம்!

தமிழ் இனப்படுகொலையின் நினைவாக முன்னெடுக்கப்பட்டுள்ள ஊர்திப் பவனிக்கு ஐந்தாவது நாள் கொக்குவில் பகுதியில் இருந்து ஆரம்பம் 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் தமிழினம் கொத்துக் கொத்தாகக் கொன்றழிக்கப்பட்டதை அடையாளப்படுத்தி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை...

0
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நாவாந்துறையில் சிறுவா்களை கடத்த முயன்றவர் மடக்கிப்பிடிப்பு!

நாவாந்துறையில் சிறுவா்களை கடத்த முயன்றவர் மடக்கிப்பிடிப்பு! யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியில் சிறுவர்களை கடத்த முயன்றார் என அப்பகுதி மக்களால் நபர் ஒருவர் மடக்கி பிடிக்கப்பட்டு , யாழ்ப்பாண பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். நாவாந்துறை...