கலஹாவில் நேற்றிரவு பாடசாலை மாணவி ஒருவர் தனது வீட்டின் குளியலறையில் தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டதில் உயிரிழந்துள்ளார். குறித்த மாணவி கலஹா பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுடையர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாரின்...
தென்னை மரக்கன்றுகளுக்கு நாட்டில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக பயன்பாடற்று கிடக்கும் வயல் நிலங்களில் தென்னை மரக்கன்றுகளை நாட்டுவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். அவர் இதனை நேற்றைய தினம் இடம்பெற்ற ஜனாதிபதி செயலணியின்...
நாட்டில் தொடர்ந்து கொரோனா தொற்று தீவிரமாக காணப்படும் நிலையிலும், தனிமைப்படுத்தல் சட்டங்களை தளர்த்த அரசாங்கம் எடுத்த தீர்மானம் கவலைக்குரியது என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. அதன் தலைவர் உபுல் ரோஹண இன்று...
ஜப்பானில் கிஷிமோடோ நகரில் அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த அடுக்குமாடி கட்டிடம் 8 மாடிகளை கொண்டமைந்துள்ளது. இக்கட்டிடத்தில் 4 ஆம் மாடியில் ஏற்பட்ட தீ விபத்தே ஏனைய இடங்களுக்கும்...
ஐரோப்பாவில் காணப்படும் இரு துணைத் தூதரகங்கள் மற்றும் நைஜீரிய தூதரகத்தை மூட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. ஜேர்மனியின் ஃபிராங்கன்ஃபர்ட் நகர் மற்றும் சைப்ரஸிலுள்ள துணைத் தூதரகம் ஆகியற்றை மூட எத்தனிப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இது...
விடுதலைப்புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக பேஸ்புக் நிறுவனம் தமது வகைப்படுத்தலின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது. அத்தோடு கலகொட அத்தே ஞானசார தேரர் தொடர்பில் பதிவிடும் பொதுபல சேனா அமைப்பும் தடை செய்யப்பட்டுள்ளதோடு, ‘சிங்ஹலே’ என்ற அமைப்புக்கும்...
ஹொரண கணேதென்ன பகுதியில் கடந்த 7 ஆம் திகதி இனந்தெரியாத ஆணொருவரின் சடலம் காட்டில் மீட்கப்பட்டுள்ளது. 5 அடி 8 அங்குலம் உடைய 40 – 50 வயது மதிக்கதக்க குறித்த ஆணின் முகம் முற்றிலும்...
வலி.வடக்கு பிரதேசத்தின் பகுதியில் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக மழைக்கு மத்தியிலும் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இன்று காலை 9 மணியளவில் கீரிமலை ஜே/226,காங்கேசன்துறை மேற்கு,ஜே/233 பகுதிகளில் 21 பேருக்கு சொந்தமான 30...
நாட்டில் ஏற்படும் சமையல் எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் 8 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி ஊடக பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது. இவ்வெடிப்பு சம்பவம் தொடர்பில்...
கெரவலப்பிட்டி யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு மாற்றும் தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பில் நேற்று இரண்டாவது நாளாகவும் உயர் நீதிமன்றத்தில் விசாரணை முன்னெடுக்கப்பட்டது. நேற்றைய தினம்...
இலங்கை தர நிர்ணய நிறுவன வழிகாட்டுதல்களுக்கு அமைய வீட்டு எரிவாயு சிலிண்டர்களை மாத்திரம் வெளியிடுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த உத்தரவை லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் கேஸ் நிறுவனங்களுக்கே விடுத்துள்ளது. கடந்த சில வாரங்களாக நாட்டில்...
வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன அத்தியவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை துறைமுகத்தில் இருந்து விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அப்பொருட்களுக்கான டொலர்களை விரைவில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ள...
ஐக்கிய தேசியக் கட்சியின் கட்டுப்பாட்டின் கீழுள்ள கொழும்பு மாநகரசபையின் வரவு- செலவுத் திட்டம் மேலதிக 79 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 90 வாக்குகளும், எதிராக 11 வாக்குகளும்...
2021 ஜனவரி முதல் இதுவரையில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 685 பேர் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர் – என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடிகள், கொவிட் தொற்றை அடுத்து ஏற்பட்ட...
அமெரிக்காவில் ஒமைக்ரோன் வேகமாக பரவுவதால் அதனை தடுப்பதற்கு அமெரிக்கா மக்கள் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி மக்களுக்கு தெரிவிக்கையில், டிசம்பர் 1 ஆம் தேதி...
வரவிருக்கும் நத்தார் , புதுவருட பண்டிகைகளை முன்னிட்டு, மேல் மாகாணத்தில் விசேட பொலிஸ் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். மேலும், போக்குவரத்தை கட்டுப்படுத்த, சுகாராத வழிமுறைகளை...
‘ஒமிக்ரோன்’ வைரஸ் தொற்றியவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள் தொடர்பில் சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு விரிவான விசாரணை வேட்டையை ஆரம்பித்துள்ளது. இலங்கையில் ஒமிக்ரோன் வைரஸ் தொற்றிய மூவர் நேற்று அடையாளம் காணப்பட்டனர்....
சந்தையில் மரக்கறிகளின் விலை ஓரளவு வீழ்ச்சியை அடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கறிமிளகாய் மற்றும் பச்சை மிளகாய் தவிர்ந்த ஏனைய மரக்கறிகளின் விலைகளிலேயே இவ்வாறான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கொழும்புக்கு அப்பாலுள்ள பொருளாதார மையங்களில், இந்த நிலைமை காணப்படுவதாக தகவல்கள்...
வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தலைமையில் இராணுவத்தின் பங்கேற்புடன் இடம்பெறவுள்ள நீர், சுற்றாடல் மற்றும் விவசாய பாதுகாப்பு அமைப்பின் சந்திப்பில் பங்கேற்குமாறு ஆளுநர் தரப்பில் விடுக்கப்பட்ட அழைப்பை நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் நிராகரித்துள்ளார். இராணுவத்...
ஜனாதிபதி செயலாளர் பிபீ ஜயசுந்தரவின் இராஜினாமாக் கடிதத்தை ஏற்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மறுத்துவிட்டாரென அறியமுடிகின்றது. ஜனாதிபதி செயலாளர் பதவி விலக வேண்டும் என ஆளுங்கட்சியில் உள்ளவர்களே வலியுறுத்த தொடங்கினர். பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட விடயங்களுக்கு...