வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய...
நாட்டில் பெரிய வெங்காயத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது. சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் மொத்த விலை ரூ.290 முதல் ரூ.300 வரை விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதேவேளை,பெரிய வெங்காயம் ஏற்றி வந்த இரண்டு கப்பல்கள்...
சீனாவும், இந்தியாவும் வடக்கில் அபிவிருத்திகளை மேற்கொள்ள இடங்களை வழங்கியுள்ளோம் எனவும் இதனால் வட பகுதி மக்கள் அதிக நன்மைகளை அடைவார்கள் எனவும் நீர்ப்பாசன அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று (17) இடம்பெற்ற நிகழ்வில்...
வெளிநாடுகளில் இயங்கும் 02 தூதரகங்கள் மற்றும் இரண்டு துணைத் தூதரகங்களை மூட அரசு முடிவு செய்துள்ளது. நைஜீரியாவில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் ஜேர்மனி மற்றும் சைப்ரஸில் உள்ள இரண்டு துணை தூதரகங்களையும் மூடவே தீர்மானிக்கப்பட்டுள்ளது....
இன்று இராமர் பாலத்தை இலங்கைக்கான சீன தூதுவர் கி சென் கொங் பார்வையிட்டுள்ளார். கடந்த 3 நாட்களாக வட மாகாணத்தின் பல்வேறு இடங்களை பார்வையிட்ட சீன தூதுவர் இன்று முற்பகல் மன்னார் – தாழ்வுபாடு கடற்படை...
நகுலேஸ்வர ஆதீன கர்த்தா இராஜராஜ ஸ்ரீ.நகுலேஷ்வர குருவிற்கும், இணுவில் தர்ம சாஸ்தா குருகுல அதிபர் சிவஸ்ரீ. தானு மஹாதேவ குருவிற்கும் தருமையாதீனத்தினால் சிவாகம கலாநிதி எனும் சிறப்பு பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இருவருக்கும் விருதுக்கான பட்டயமும்...
இன்று வைத்தியர் சிவசுதனின் தூவானம் திரைப்படத்தின் பாடல் வெளியீடு யாழ்ப்பாணத்தில் நித்திலம் கலையகத்தினால் வெளியிடப்பட்டது. இத்திரைப்படத்தில் ஈழத்து களைஞர்களும் உள்ளடங்கி உள்ளனர். இத்திரைப்படத்துக்கு ஈழத்தின் பிரபல இசையமைப்பாளர் கண்ணன் மற்றும் அவரின் புதல்வர்களும் இசையமைத்துள்ளனர். குறித்த...
இன்று பிற்பகல் இரு மோட்டார் சைக்கிள்கள் வலஸ்முல்ல தேசிய பாடசாலை முன்பாக மோதியதில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். குறித்த மோட்டார் விபத்து அண்மையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவில் பதிவாகி உள்ளது. காயமடைந்த குறித்த நபர் மாத்தறை...
கோட்டாபய கடற்படை முகாமை விஸ்தரிக்க 600 ஏக்கர்களை சுவீகரிக்க எடுத்த முயற்சிகளை முறியடித்துள்ளோம். இவ்வாறு தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இரண்டு முறை எடுக்கப்பட்ட முயற்சிகளை முறியடித்துள்ளோம்...
நுவரெலியா- கொட்டகலை பகுதியில் சாரதி பயிற்றுவிப்பு பாடசாலையால் முச்சக்கரவண்டிக்கானபயிற்சிகள் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தபோது, கார் ஒன்று முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் முச்சக்கரவண்டியில்பயணித்த இரு ஆண்கள் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைகளுக்காக கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொட்டகலை பிரதேச...
சைவத் தமிழ் உலகிற்காக தன் வாழ்வையே அர்ப்பணித்த ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் இருநூறாவது ஜனன ஆண்டான 2022ஆம் ஆண்டை ‘நாவலர் ஆண்டு’ என இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் பிரகடனம் செய்வதற்கான தீர்மானத்தை அங்கீகரிக்கும்...
70 வயதுடைய ஆண் ஒருவர் 40 வயதுடைய பெண்ணுக்கு தொடர்ச்சியாக பாலியல் சேட்டைகள் செய்து வந்துள்ளார். குறித்த நபர் கிளிநொச்சி அரச நிறுவனத்தில் பணி புரிந்து வரும் பெண்ணுக்கு வாய் மற்றும் கை சைகைகளை பயன்படுத்தி...
இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய சித்தங்கேணி மதுவரி திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் கஞ்சா கடத்திய இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று மதியம் 12.30 மணியளவில் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கானை...
போதைப்பொருள் வியாபாரியை துரத்திச் சென்ற பொலிஸ் அதிகாரி தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த கஜ்ஜி முகமது தாரிக் என்ற பொலிஸ் அதிகாரி திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஹெரோயின் கடத்தல் சம்பவம்...
கொழும்பு புறக்கோட்டை வீதியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய நபரை பொலிஸ் அதிகாரி ஒருவர் சிங்கம் பட சூர்யா பாணியில் கைது செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, புறக்கோட்டை பிரதான வீதியில் வாகனங்களை...
சமையல் எரிவாயு வெடிப்பு தொடர்பாக ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி குழு தனது இறுதி அறிக்கையை தயாரித்துள்ளது. இது தொடர்பில் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சாந்த வல்பொலகே குறிப்பிடுகையில், அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பதற்கான திகதி...
அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள கஞ்சிக் குடிச்சாறு சந்தியில் அமைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலை இனந்தெரியாதவர்களால் உடைத்து சேதமாக்கப்பட்ட சம்பவம் நேற்று (16) இரவு இடம்பெற்றள்ளது. இப்பிள்ளையார் சிலை திருக்கோவில் பொத்துவில் பிரதான வீதியிலுள்ள கஞ்சிக்குடிச்சாறு சந்தியில...
உர மோசடி தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக முழுமையான அதிகாரம் அடங்கிய ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை அமைக்குமாறு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும், அமைச்சருமான மஹிந்தானந்த அளுத்கமகே...
அமெரிக்க நிறுவனத்துடன் கைச்சாத்திடப்பட்டுள்ள ‘யுகதனவி’ உடன்படிக்கை இரத்துச் செய்யப்பட வேண்டும் – என்று ஜே.வி.பியின் அரசியல் குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.டி. லால்காந்தா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,...
நீச்சல் தடாகத்துடன் 3 இலட்சம் பெறுமதியான காணி தெமடகொட ருவானுக்கு சொந்தமானது என குற்றப் புலனாய்வு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். பிரபல போதைப்பொருள் வியாபாரியான தெமடகொட ருவானை தற்போது விளக்கமறியலில் வைத்துள்ளனர். குறித்த காணி 3 இலம்சம்...