இன்று யாழ்ப்பாண கலைத்தூது மண்டபத்தில் ‘சிதைந்து போகிற தமிழ் தேசியமும் சிந்திக்காத தலைமைகளும்’ என்னும் தலைப்பில் கருத்தாய்வு நிகழ்வு தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமை தாங்கினார். இந்நிகழ்வில்...
அகில இலங்கை சைவ மகா சபையினரின் திருவெம்பாவை பாதயாத்திரை மட்டுப்படுத்தப்பட்ட சிவனடியார்களைக் கொண்டு இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. கொரோனா சூழலை கருத்திற் கொண்டு சுகாதார வழிகாட்டுதல்களுடன் இப்பாதயாத்திரை 5 மணியளவில் யாழ்ப்பாணம் மாதகல் சம்பில்துறை...
இன்றைய நாளில் மசகு எண்ணெயின் விலை உலக சந்தையில் 74 அமெரிக்க டொலர்களால் குறைவடைந்துள்ளது. டிசம்பர் மாத ஆரம்பத்தில் குறைவடைந்திருந்த மசகு எண்ணெயின் விலை மீண்டும் குறைவடைந்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. #SriLankaNews
இலங்கையில் 3 ஆவது அலையை உருவாக்கிய டெல்டா பரவலை போன்று ஒமிக்ரோன் பரவலும் இரு மாதங்களில் 5 ஆவது அலையை உருவாக்கலாம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் தற்போது 5 ஒமிக்ரோன்...
தொட்டில் கயிறு கழுத்தில் இறுகி 4 வயது குழந்தை பரமேஸ்வரன் அருட்சிகா இன்று உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் வவுனியா அண்ணாநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குழந்தை தொட்டிலில் விளையாடும் போதே இவ் அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது. குழந்தை உயிருடன்...
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் 10 வாகனங்கள் சேதமடைந்துள்ளன. குறித்த பாதையில் தொடங்கொட 34 கிலோமீற்றர் கம்பத்திற்கு அருகில் நேற்றைய தினம் 3 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் 3 பேர் காயமடைந்துள்ளதுடன் 10...
வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லிட்டோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். இலங்கை தர நிர்ணய நிறுவன வழிகாட்டுதல்களுக்கு அமைய குறித்த எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. அத்தோடு இலங்கை தர நிர்ணய...
30,000 ஆசிரிய வெற்றிடங்கள் நிலவுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார். நாடளாவிய ரீதியில் காணப்படும் அரச பாடசாலைகளில் குறித்த வெற்றிடங்கள் காணப்படுவதாக தெரிவித்தார். ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம் போன்ற பாடங்களுக்கே அதிக...
கூட்டணி அரசியல் கோட்பாடு தொடர்பில் தெளிவில்லாதவர்களால், முன்வைக்கப்படும் விமர்சனங்கள் தொடர்பில் நாம் அலட்டிக்கொள்ளமாட்டோம். இவ்வாறு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர இன்று தெரிவித்தார். அரச தலைமைக்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களால், சுதந்திரக்கட்சி உறுப்பினர்களுக்கு...
பிரான்ஸ் பிரித்தானியாவில் இருந்து வருபவர்களுக்கு கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2022 ஆம் ஆண்டு ஒமிக்ரோன் பரவல் அதிகளவில் காணப்படலாம் என்ற அச்சத்தில் இக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக பிரெஞ்சு பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் தெரிவித்தார். தொற்று...
சமையல் எரிவாயு வெடிப்புத் தொடர்பாகவும், எரிவாயுவின் தரம் பற்றி எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சு நடத்த பிரதமர் மகிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளார். எதிர்வரும் 21 ஆம் திகதி இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது. லிட்ரோ...
லங்கா சதொச நிறுவனத்தின் ஊடாக சந்தையில் சிலவும் தட்டுப்பாடுகளை குறைக்கவும், விலை ஏற்ற இறக்கத்தை தடுக்கவும் புதிய வலையமைப்பு ஒன்றை நிறுவ வர்த்தக அமைச்சு எத்தனித்துள்ளது. குறித்த வலையமைப்பு பிரதேச செயலகங்களை மையப்படுத்தியே உருவாக்கப்படவுள்ளது. இவ்வலையமைப்பின்...
மழைக்கு குடை பிடித்தவாறு மோட்டார் சைக்கிளில் ஓடிச் சென்றவர் நிலைதடுமாறி மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு விபத்துக்கு உள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர். சாவகச்சேரி பகுதியில் நேற்று (17) இடம்பெற்றுள்ளது. மழை பெய்துகொண்டு இருந்ததால், மோட்டார் சைக்கிளில்...
இன்று காலை கிளிநொச்சி இயக்கச்சிப் பகுதியில் கன்டர் வாகனத்துடன் தனியார் சொகுசு பேருந்து மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. குறித்த கன்டர் வாகனம் சிறிய ரக பிக்கப் வாகனத்தை கட்டி இழுத்து வரும் நிலையில் வேகக் கட்டுப்பாட்டை...
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் நாட்டை மூட அவசியமில்லை என தெரிவித்துள்ளார். பொது சுகாதார அதிகாரிகள் சுகாதார கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என வலியுறுத்திவரும் சமயத்தில் சுகாதார அமைச்சர் இத்தகவலை வெளியிட்டுள்ளார்....
சிவனொளிபாத மலைக்கான பருவகாலம் ஆரம்பமாகியுள்ள நிலையில் பக்தர்கள் புதிய சுகாதார வழிகாட்டல்களை கடைபிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பருவகால பூரணை தினமான இன்று 2022 ஆம் ஆண்டுக்கான யாத்திரைக்காலம் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 2022 மே மாதம்...
அரச பொறுப்பு முயற்சிகள் தொடர்பான (கோப்) குழு மற்றும் அரசாங்கக் கணக்குகள் பற்றிய (கோபா) குழு ஆகியன உட்பட 5 முக்கிய குழுக்களின் தலைமைப்பதவிகளில் மாற்றம் வரவுள்ளன என்று அறியமுடிகின்றது. நாடாளுமன்ற அமர்வை ஜனாதிபதி கோட்டாபய...
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன ஒமிக்ரோன் தொற்றாளர்கள் பயணித்த இடங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என தெரிவித்தார். இவர் இதனை நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே தெரிவித்தார். ஒமிக்ரோன் தொற்று அடையாளம்...
யாழ்ப்பாண பாதுகாப்பு படைகளின் புதிய கட்டளைத் தலைமையகத்தின் 27வது கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் டிஜிஎஸ் செனரத் யாபா ஆர்டபிள்யுபி ஆர்எஸ்பி என்டியு சிரேஸ்ட அதிகாரி நேற்று (17) பொறுப்பேற்றார் அனைத்து மத வழிபாடுகளுடனும், சம்பிதாயப்பூர்வமாக...
டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் அரச சேவையில் பயிற்சிக்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட அனைத்து பட்டதாரிகளுக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்படும் என்று அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில்...