அயர்லாந்து முழுவதும் சுமார் 38,000 வீடுகள் மற்றும் வணிக நிறுவங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 130கிமீ வேகத்தில் கற்று வீசுவதனால் இன்று (08) நண்பகல் வரை...
மதுரையில் தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி பள்ளிக்கு தாலி அணிந்து சென்றுள்ளார். இதனை அறிந்த சமூக நலத்துறை அதிகாரிகள் பள்ளிக்கு சென்று மாணவியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக மாணவியின்...
சீனாவில் பிறப்பு வீதத்தை அதிகரிக்கும் நோக்குடன் 3 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு விசேட சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தம்பதிகள் 3 குழந்தைகளை பெற்றுக்கொள்ள ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு மானியங்கள், வரிக்குறைப்பு உள்ளிட்ட சலுகைகைளை மாகாண அரசுகள் அறிவிக்க...
புருண்டி- தலைநகர் கிடேகாவில் உள்ள பிரதான சிறைச்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 38 கைதிகள் உயிரிழந்துள்ளனர். கிழக்கு மத்திய ஆப்பிரிக்க நாடான புருண்டியின் தலைநகர் கிடேகாவில் உள்ள பிரதான சிறைச்சாலையில் நேற்று (07) தீ...
பாகிஸ்தானில் இலங்கையரான பிரியந்த குமாரவை மிக கொடூரமாக கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இம்தியாஸ் அலியா பில்லி என்பவரே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ராவல்பமபிண்டி பஸ் ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த...
உலகம் அடுத்தடுத்த பெருந்தொற்றுகளை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் என ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி துறை பேராசிரியர் சாரா கில்பர்ட் தெரிவித்துள்ளார். எமது வாழ்வாதாரத்தை முடக்கும் பெருந்தொற்றுக்கள் இறுதியானவை என்று கூறிவிட இயலாது. கொரோனாவை...
கடந்த 2019 ஆம் ஆண்டுக்கு பின்னர் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இடையில் பேச்சு வார்த்தை இடம்பெற்றுள்ளது. நேற்று பிற்பகல் டில்லி ஹைதராபாத் மாளிகையிலேயே இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இது...
வட கொரியாவில் 14 வயதுடைய மாணவனுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தடை செய்யப்பட்ட தென்கொரிய மொழிப் படத்தை பார்த்தமைக்காக, 14 வயதுடைய மாணவனுக்கு இவ்வாறான தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன. வட...
அவுஸ்ரேலியாவில் எதிர்வரும் மாதம் 10 ஆம் திகதி முதல் 5 வயது தொடக்கம் 11 வயது வரையான சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. சிறுவர்களுக்கு குறைவான அளவே தடுப்பு மருந்து செலுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. அந்நாட்டின்...
பிரான்சில் போலி யூரோ தாள்கள் உலா வருகிறது என பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா பரவலுக்கிடையே, கிறிஸ்துமஸ் தின கொண்டாட்டத்திற்கான வேலைகள் ஆரம்பமாகியுள்ளன. இந்நிலையில், பிரான்ஸ் பொலிசார் தங்கள் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதில்,...
உக்ரைனை கைப்பற்றுவதற்காக போர் தொடுக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவ்வாறானதொரு செயற்பாட்டை ரஷ்யா மேற்கொள்ளுமானால், ரஷ்யா மீதுபொருளாதார தடைகளை விதிக்க அமெரிக்கா , ஐரோப்பிய நாடுகள் முடிவு செய்துள்ளன. உக்ரைனை முழுமையாக...
கருத்து வேறுபாடுகளைத் தூண்டுதல் மற்றும் கொவிட் விதிகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் மியன்மாரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகிக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இராணுவ புரட்சி மூலம் வெளியேற்றப்படுவதற்கு முன்பு, தேர்தல் மூலம்...
பாக்கிஸ்தானில் இலங்கையரின் படுகொலையில் சம்பந்தப்பட்ட மேலும் 6 முக்கிய சந்கேநபர்கள் கைது. குறித்த சந்தேச நபர்களை கடந்த 12 மணி நேரத்திற்குள் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்களை சிசிடிவி காட்சிகள் மற்றும் அலைபேசி...
2021 ஆம் ஆண்டுக்கான சமூக வலைதள ஆராய்ச்சி நடவடிக்கை ஓன்று மேற்கொள்ளப்பட்டது. குறித்த ஆராய்ச்சியில், வட்ஸ்அப் , பேஸ்புக், இன்டாகிராம் போன்ற பல சமூக வலைத்தள உரையாடல்களில் அதிகமாக எமோஜின்கள் பயன்படுத்தப்பட்டுள்ளமையை யுனிகோட் கன்சார்டியம் நிறுவனம்...
சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் துணை நிர்வாக இயக்குநர் ஆகிய இரு உயர்பதவிகளிலும் பெண்கள் பணியாற்றுவது இதுவே முதல் தடவை என சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது. அதாவது, அமெரிக்க வாழ் இந்தியரான...
மெட்டா பேஸ்புக் சமூக வலைதளத்தில் பெண்களின் பாதுகாப்பிற்கான பல அம்சங்களை தன்வசம் கொண்டுள்ளது என மெட்டா STOPNCll.ORG அறிவித்துள்ளது. இவ் மெட்டா விசேடமாக பெண்களுக்கான பாதுகாப்பு மையத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக, இது ஒட்டுமொத்த அந்தரங்க புகைப்படங்கள்...
இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பால் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் உள்ள 3,676 மீட்டர் உயரம் கொண்ட செமேரு எரிமலை நேற்று கடும் சீற்றத்துடன் வெடித்துச் சிதறியது. இதனால், எரிமலையில் இருந்து வெளியேறிய...
ஒமிக்ரோன் என மாறுபாடு அடைந்திருக்கம் கொரோனா வைரஸினால் உலகளாவிய பொருளாதார வளர்ச்சி தன் மதிப்பீடுகளைக் குறைக்க அதிகமாக வாய்ப்புள்ளது என உலகளாவிய கடன் வழங்குநரின் தலைவர் ராய்ட்டர்ஸ் கூறியுள்ளார். சமகாலத்தில் ஓமிக்ரோன் 40 வீதத்திற்கு அதிகமாக...
மனிதர்களிடம் இருந்து பரவும் கொரோனா தொற்றானாது விலங்குகளுக்குப் பரவுவதன் மூலம் புதிய கொவிட் திரிபு உருவாகக்கூடும் என ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்க கால்நடை மற்றும் உயிரியல் அறிவியல் நிறுவனம் நடத்திய மேற்படி ஆய்வில், நாய்கள், பூனைகள்,...
இரவு வானில் விசித்திர ஒளிக்கோடு நகரும் காட்சி வட மாநில மக்களால் வியந்து பார்த்தனர். இதனை பலரும் தங்கள் அலைபேசிகளில் புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் இது தொடர்பான கேள்விகளை எழுப்பியுள்ளனர். இது சாட்டிலைட் விளக்கின்...