பிலிப்பைன்ஸின் தென்கிழக்குப் பகுதிகளில் ராய் புயல் புரட்டிப் போட்டதில் இதுவரை 208 பேர் பலியாகி உள்ளனர். புயலைத் தொடர்ந்து பெய்த கனமழைக்கு இதுவரை 208 பேர் பலியாகி உள்ளனர். 50க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகி உள்ளனர். சுமார் 3...
சீனாவின் மிக அதிக வயதான பெண் என்று கருதப்பட்டவர் நேற்று காலமானார். 135 வயதான அலிமிஹான் செயிட்டி என்ற பெண்ணே சீனாவில் அதிக வயதுடையவர். 2013-ம் ஆண்டு சீனாவின் முதுமையியல் மற்றும் முதியோர் மருத்துவ சங்கம்...
ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறி, வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ள ஆப்கான் மக்கள் மீண்டும் ஆப்கானிஸ்தான் திரும்புமாறு, ஆப்கானிஸ்தான் இடைக்கால அரசு கோரிக்கை விடுத்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தற்போது தலிபான்களில் ஆட்சி நிலவுகிறது. ஆகவே தலிபான்களின் ஆட்சிக்கு அஞ்சி ஏராளமான ஆப்கான் மக்கள்...
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரில், தீ வைத்தமையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவிலுள்ள Shenzhen என்ற இடத்தில் உள்ள எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் நிரப்பிக்கொண்டிருந்த போது, அங்கு வந்த ஒருவர் திடீரென அந்த எரிபொருள்...
மலேசியாவில் 3 நாட்களாக பெய்துவரும் கன மழை காரணமாக, 6 மாகாணங்கள் நீரில் மூழ்கியுள்ளன. தலைநகர் கோலாலம்பூர், செலங்கோர், கெலண்டன், நெகிரி செம்பிலான், மெலாகா உள்ளிட்ட நகரங்களில் இடுப்பளவுக்கு மழைநீர் தேங்கியுள்ளது. இதற்கு முன் மலேசியாவில்...
சமூக வலைதளங்களில் 6 ஒட்டகச்சிவிங்கிகள் இறந்துகிடக்கும் புகைப்படமொன்று மனதை பதைக்க வைக்கும் வகையில் பரவலாக பகிரப்படுகின்றது. குறித்த புகைப்படம் கென்யாவில் நிலவும் வறட்சியால் ஒட்டகச்சிவிங்கிகளுக்கு ஏற்பட்டுள்ள துயரை படம்பிடித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது. உணவு, தண்ணீரின்றி தவித்த...
குஜராத் மாநிலம் ஆஞ்ச் மஹால் பகுதி இரசாயன ஆலை தீ விபத்தில் உயிரிழந்த நபர்களின் குடும்பத்தாருக்கு தலா 20 லட்சம் ரூபாய் இழப்பீட்டு தொகையாக வழங்கப்படவுள்ளது. குறித்த தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், 23...
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இவ்வாரம் உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இவ்வாரம் தங்கத்தின் விலை 1.4 சதவீதத்தால் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு 1,807 அமெரிக்க டொலர் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையாக...
புகைப்படக் கலைஞர் ஒருவர் தாக்கப்படும் வீடியோக் காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளன. ஜெருசலேமில் பாலஸ்தீனியர்களின் போராட்டம் இடம்பெற்றபோது, புகைப்படங்களை எடுப்பதற்காகச் சென்ற புகைப்படக்கலைஞர் பொலிஸாரினால் தாக்கப்பட்டுள்ளார். பாலஸ்தீனியர்கள் மீதான பல்வேறு அடுக்குமுறைகளை கண்டித்து Sheikh Jarrah...
பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த புயல் தாக்கம் காரணமாக ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். பிலிப்பைன்ஸ் – மின்டனாவ் மாகாணத்தில் சக்தி வாய்ந்த புயல் மற்றும் கன மழை காரணமாக பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இந்நிலையில் புயல்...
பாகிஸ்தான் சியல்கோட்டில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமாரவின் கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் 33 சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்க குஜ்ரன்வாலா நீதிமன்றில் உத்தரவிட்டுள்ளது. #WorldNews
வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் தந்தையும் முன்னாள் வடகொரிய அதிபருமான கிம் ஜோங் இல்லின் 10ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இந்தநிலையில் இந்த நினைவு தினத்தை முன்னிட்டு, 10 நாட்களுக்கு சிரிக்கத்...
கடும் காற்றுக் காரணமாக, சரக்கு டிரக் நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகது. அமெரிக்காவின் கொலராடோவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் Rocky mountains மலை தொடரில் உருவான கடுமையான புயல், சமவெளிப் பகுதியை நோக்கி வீசியதால் கொலராடோ,...
இவ் ஆண்டுக்கான உலக அழகிப் போட்டி எதிர்வரும் 3 மாதங்களுக்குள் நடாத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் அமெரிக்க தீவானா ப்யூர்ட்டோ ரிக்கோவில் தொடங்க திட்டமிடப்பட்டிருந்த இப்போட்டி கொரோனா தொற்றால் பிற்போடப்பட்டுள்ளன. போட்டியில் பங்குபற்றவிருந்த அழகிகள்...
குழந்தைகளுக்கான கொவிட்-19 தடுப்பூசி, எதிர்வரும் 6 மாதங்களில் அறிமுகப்படுத்தப்படும் என சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது. உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி நிறுவனமான சீரம் நிறுவனம், கோவிஷீல்டு தடுப்பூசிகளை உற்பத்தி செய்து வருகிறது. 6 மாதங்களில் குழந்தைகளுக்கான...
கொரோனா வைரஸ் தொற்றானது சீனாவின் வூகான் ஆய்வகத்தில் இருந்தே பரவியிருக்கலாம் என கனடா தெரிவித்துள்ளது. கனடா நாட்டைச் சேர்ந்த பிரபல நுண்ணுயிரியல் விஞ்ஞானி அலினா சென் இவ்வாறு கூறியுள்ளார். பிரிட்டன் நாடாளுமன்றத்தில், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப...
அகதிகள் மீதான அடக்குமுறைகளை வன்மையாகக் கண்டித்து பொதுமக்கள் பேரணியில் ஈடுபட்டனர். இச்சம்பவமானது மெக்சிக்கோவில் இடம்பெற்றுள்ளது. போதிய வழ்வாதாரமின்றி, சொந்த நாட்டை விட்டு வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் மீது அளவு கடந்த அடக்குமுறைகள் கட்டவிழ்க்கப்படுகிறது என பொதுமக்கள் கோஷங்களை...
பெல்ஜியம் நாட்டில் உள்ள பைரி டைசா உயிரியல் பூங்காவில் இருக்கும் பெண் சிங்கத்திற்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த உயிரியல் பூங்காவில் உள்ள டாணா என்ற சிங்கத்திற்கு காய்ச்சல், இருமல் மற்றும் பசியின்மை இருந்துள்ளது....
இன்று லத்தின் அமெரிக்க நாடான டொமினிகன் குடியரசில் இடம்பெற்ற விமான விபத்தில் பிரபல இசையமைப்பாளர் ஜோஷி ஏஞ்சல் ஹர்னடின்ஸ் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். இவருடன் அவரது மனைவி மற்றும் மகனும் உயிரிழந்துள்ளனர். தன்னுடைய மனைவி,...
ஒமிக்ரோன் தொற்றுக் காரணமாக பயணத்திற்காக தடை விதிக்கப்பட்ட 11 நாடுகள் மீதான தடையை பிரித்தானியா நீக்கியுள்ளது. இன்று முதல் இத்தடையை நீக்குவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. ஒமிக்ரோன் தொற்றுப் பரவியதால் அங்கோலா, போட்ஸ்வானா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட...