ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடானில் இனந்தெரியாத நோய்த் தொற்றுக் காரணமாக 89 பேர் உயிரிழந்துள்ளனர்., தெற்கு சூடானின் வடக்கு மாகாணமான ஜாங்லியில் உள்ள ஃபங்காக்கில் மர்ம நோயால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கண்டறிவதற்காக உலக சுகாதார அமைப்பின்...
இதுவரை பிசாசை நான் பார்க்கவில்லை என பிரதமர் புமியோ கிஷிடா கூறியுள்ளார். ஜப்பானில் கடந்த 1963 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியின் போது, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்துக்குள்...
நடுக்கடலில் சரக்குக் கப்பலும் படகும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து நேர்ந்துள்ளது. பிரித்தானியாவின் சரக்குக் கப்பலில் மோதிய டென்மார்க்குக்கு சொந்தமான படகு கைப்பற்றப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இச்சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காணாமல்...
சீன அதிபர் மற்றும் ரஸ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. நாளை (15) காணொலி மூலம் இருநாட்டுத் தலைவர்களும் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளனர். இந்த சந்திப்பின் போது இருதரப்பு உறவுகள், சர்வதேச விவகாரங்கள்...
குளிர்காலத்திற்குத் தேவையான பொருட்களை ஆப்கானிஸ்தான் மக்களுக்கு சீனா அனுப்பி வைத்துள்ளது. இதனையடுத்து சுமார் 70 ஆயிரம் போர்வைகள் மற்றும் 40 ஆயிரம் கோட்டுகள் உள்ளிட்டவற்றை சீனா வழங்கியுள்ளது. அத்துடன் 10 நாட்களுக்குள் ஏழை, எளிய மக்களுக்கு...
எரிவாயு குழாய் வெடித்துச் சிதறியமையால் இடிந்து விழுந்த கட்டிடங்களில் இருந்து 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இச்சம்பவமானது இத்தாலியில் இடம்பெற்றுள்ளது. சிசிலி தீவில் உள்ள ரவனுசா நகரில், பூமிக்கடியில் செல்லும் எரிவாயு குழாய்களில் கசிவு ஏற்பட்டுள்ளது....
ஜனநாயகம் வீழ்ந்து வரும் நிலையில் அதனை பாதுகாக்குமாறு உலக நாடுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இரு நாள் மெய்நிகர் தளத்தில் நடைபெறும் ஜனநாயகத்திற்கான உச்சி மாநாட்டில் முதல் நாள் உரையாடும் போதே...
சிங்கப்பூரில் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட இருவருக்கு ஒமைக்ரோன் உறுதியாகியுள்ளது. இதனால், ஒமைக்ரோன் தடுப்பூசி எதிர்ப்பாற்றல் கொண்டதா என்ற சந்தேகம் நிலவி வருகிறது ஒமைக்ரோனின் ஆரம்பகட்ட தகவலாக இதுவரை ஒமைக்ரோனால் உயிரிழப்பு ஏற்படவில்லை. ...
அமெரிக்கவின் துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ் புளூ டூத் எனப்படும் வயர்லெஸ் இயர்ஃபோன்களை பயன்படுத்துவதே இல்லை எனக் கூறப்படுகிறது. ஜனாதிபதித் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்ற போது, அவரைத் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்த...
ஆப்கானிஸ்தானில் உணவுப் பஞ்சம் காரணமாக, ஒரு இலட்சம் குழந்தைகளைக் கொல்ல போராளி குழுக்கள் முடிவெடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி இருப்பதால், இந்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. ஒருவேளை உணவு உண்பதற்கு கூட வழியில்லாத...
தங்க முலாம் பூசப்பட்ட இறைச்சி வியட்நாமில் உள்ள உணவகம் ஒன்றில் விற்பனை செய்யப்படுகிறது. வியட்நாமில் இதன் விலை நபர் ஒருவருக்கு, இந்திய மதிப்பில் 3,300 ரூபாய் என கூறப்படுகிறது. தங்க முலாம் பூசப்பட்ட இறைச்சியை அப்படியே...
அவுஸ்திரேலியாவில் சுமார் 6 ஆயிரம் ஹெக்டேயர் பரப்பளவில் காட்டுத் தீ எரிவதால், அதன் புகை மண்டலம் வானளவில் பரவியுள்ளது. மார்கரெட் ரிவர் என்னும் பகுதியில், கடந்த 3 நாட்களாக இவ்வாறு தீப்பற்றி எரிகிறது எனத் தெரியவருகிறது....
உலகம் முழுவதிலும் இவ் ஆண்டு 24 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஊடகவியலாளர்கள் பாதுகாப்பு குழு தெரிவித்துள்ளது. அத்தோடு கடந்த வருடத்தை விட இவ்வருடம் உலகம் முழுவதும் சிறையில் அடைக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இக்குழு தெரிவித்துள்ளது. கடந்த...
2025-ல் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் பணிகளில் நாசா விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா சார்பில் நிலவுக்கு மனிதர்களை அனுப்புவதற்கான ஆர்ட்டிமிஸ் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் நிலவிற்கு...
யுனிசெப்பின் 75 ஆண்டு கால வரலாற்றில் கொரோனா பெருந்தொற்று காலம் குழந்தைகளின் வளர்ச்சியில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக யுனிசெப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் யுனிசெப் நிர்வாக இயக்குநர் ஹென்ரீட்டா குறிப்பிடுகையில், குழந்தைகளின் கல்வி மேம்பாடு, வறுமை ஒழிப்பு,...
ஏச்ஏஎல் உட்பட 3 இந்திய நிறுவனங்கள் ஆயுதங்களை விற்பனை செய்வதில் முன்னிலை வகிக்கும் 100 நிறுவனங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆய்வு மையம் 2020-ம் ஆண்டில் ஆயுதங்களை விற்பனை செய்த 100 முன்னணிநிறுவனங்களை...
ஜேர்மனி பிரதமராக ஒலாப் ஸோல்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் அங்கு கடந்த 16 ஆண்டு காலம் பதவி வகித்த ஏஞ்சலா மெர்க்கலின் ஆட்சி நேற்றுடன் (08) நிறைவுக்கு வந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் அங்கு பொதுத்தேர்தல்...
கிராம மக்கள் 11 பேரை இராணுவ வீரர்கள் உயிரோடு எரித்துக்கொலை செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன மியான்மரின் வடமேற்கு பகுதியில் உள்ள மோனிவா நகரில் அணிவகுத்துச் சென்ற இராணுவ வாகனங்கள் மீது சிலர் கையெறி வெடிகுண்டுகளை வீசித்...
ரஷ்யாவில், முகக்கவசம் அணியாமாறு பாதுகாவலர் கூறியமையால், ஆத்திரமடைந்த நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இச்சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். 10 வயது சிறுமி உட்பட 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். தலைநகர் மொஸ்கோவில் உள்ள அரசு பொதுச்சேவை மையத்திற்கு...
சிலியில் தன்பாலினம் (ஓரினைச்சேர்க்கையாளர்) திருமணத்தை அனுமதிக்கும் முக்கிய சட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமையன்று, நாடாளுமன்றத்தால் இச்சட்டமானது அங்கீகரிக்கப்பட்டது. இச்சட்டத்தின் மூலம், தன்பாலின தம்பதிகள் குழந்தைகளைத் தத்தெடுப்பதற்கு உதவுகிறது. சிலியின் எல்.ஜி.பி.டி சமூகத்தைச் சேர்ந்தவர்கள், நீண்ட...