சினிமா
திருமண பந்தத்தில் இணையும் அடுத்த சீரியல் ஜோடி!
செம்பருத்தி சீரியல் புகழ் ஷபானா திருமணத்திற்கு சில மணி நேரங்கள் முன் தனது திருமணம் குறித்து அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
அவர்களை தொடர்ந்து மேலும் சீரியல் ஜோடியானது திருமண பந்தத்தில் இணையவுள்ளனர்.
ஜீ தமிழ் சீரியல் மூலம் பிரபலமான மதன்-ரேஷ்மா ஜோடிக்கு எதிர்வரும் நவம்பர் 15 ஆம் திகதி திருமணம் நடைபெறவுள்ளது என்ற அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர்.
ரசிகர்களுக்கு இனிப்பான இந்த செய்தியை அவர்களே தங்களது இன்ஸ்டா பக்கத்தில் அறிவித்துள்ளார்கள்.
You must be logged in to post a comment Login