காணொலிகள்

புலமைப்பித்தன் விட்டுச் சென்ற சுவடுகள்!

Published

on

அண்மையில் மறந்த புலவர் புலமைப்பித்தன் கவிகளின் காலத்தில் முழுமையும் தனது சந்தவரிகளால் தமிழ்ச் சினிமா பாடல்களை ரசிக்கும்படி செய்தவர்.

எந்த நிலையிலும் சமரசம் செய்துகொள்ளாமல் தனது வரிகளுக்கு இசையமைக்கும் இசையமைப்பாளர்களோடு இணைந்து பாட்டெழுதிப் புகழ் வாழ்க்கையை வாழ்ந்தவர் மறைந்த புலவர் புலமைப்பித்தன்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version