குற்றம்
பொரளை தேவாலயமொன்றிலிருந்து கைக்குண்டு மீட்பு! – பொலிஸ் விசாரணை
கொழும்பு பொரளை – வெலிக்கட பகுதியிலுள்ள தேவாலயமொன்றிலிருந்து கைக்குண்டு கண்டுஎடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டது என்று
பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
குண்டை செயலிழக்கச் செய்வதற்காக விசேட அதிரடிப்படையினர் அழைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
You must be logged in to post a comment Login
மறுமொழியை நிராகரி
ஒரு பின்னூட்டத்தை இட நீங்கள் கட்டாயம் உள்நுழைந்திருக்க வேண்டும்.
Pingback: கொழும்பில் பாடசாலை மாணவர்களின் மோசமான செயல் - tamilnaadi.com