ஏனையவை

லிற்றோ அதிகாரிகளுக்கு விசாரணை! – பிரதமர் பணிப்பு

Published

on

” லிற்றோ நிறுவன அதிகாரிகளை நாடாளுமன்றத்துக்கு அழைத்து உடன் விசாரணைகளை ஆரம்பியுங்கள்.”

இவ்வாறு கோப்குழுவின் தலைவருக்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பணிப்புரை விடுத்தார்.

” சமையல் எரிவாயு கப்பல் துறைமுகம் வந்தும், நேற்றிரவு 8 மணிவரை, விநியோக நடவடிக்கை இடம்பெறவில்லை. இரவு, பகலாக பணியாற்ற வேண்டிய நேரத்தில் பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டுள்ளனர்.

எனவே, கால தாமதம் குறித்து லிற்றோ நிறுவன அதிகாரிகளை அழைத்து விசாரிக்கவும்.” – என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version