ஏனையவை
எண்ணெய் களஞ்சிய அபிவிருத்திக்காக கிழக்கில் புதிய நிறுவனம்!
திருகோணமலை எண்ணெய் களஞ்சியத்தை அபிவிருத்தி செய்வதற்காக புதிய நிறுவனமொன்று நிறுவப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ட்ரின்கோ பெட்ரோலியம் டெர்மினல்ஸ் லிமிட்டட் என்ற பெயரில் குறித்த நிறுவனம் நிறுவப்பட்டுள்ளது.
குறித்த தரப்பினருடன் ஒரு மாதத்திற்குள் இதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login