ஏனையவை

இலங்கை மற்றும் வெளிநாட்டு இராணுவத்தினருக்கு இடையில் போர் பயிற்சி!

Published

on

இலங்கை இராணுவத்தினருக்கும், வெளிநாட்டு இராணுவத்தினருக்கும் இடையில் போர்ப் பயிற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது .

இந்த போர்ப்பயிற்சியானது மட்டக்களப்பு – தொப்பிகலை மலைப்பகுதியில் நடைபெற்று வருகின்றது .

கடந்த 22ஆம் திகதியிலிருந்து நீர்க்காகம் போர்ப் பயிற்சியின் 11ஆம் ஆண்டு பயிற்சிகளே இவ்வாறு நடைபெற்று வருகின்றது

இது நாளை வரை நடைபெறவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version