மருத்துவம்

இரவு நேரத்தி்ல் மறந்தும் கூட இந்த உணவுகளை சாப்பிடாதீங்க! ஆபத்தை ஏற்படுத்தும்

Published

on

பொதுவாக சிலவகை உணவுகளை இரவில் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இரவு நேரத்தில் உட்கொள்ளும் உணவுகள் சில உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.

தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.

  • இரவில் இறைச்சி சாப்பிடுவர்கள் வழக்கத்தை விட குறட்டை சத்தத்தை அதிகமாக வெளிப்படுத்துவார்கள். அதனால் இரவில் இறைச்சி உணவுகளை கூடுமானவரை தவிர்ப்பது நல்லது.
  • இரவு நேரத்தில் ஐஸ்கிரீம் சாப்பிடுவது உடலுக்கு ஒத்துக்கொள்ளாது. உடல் எடை அதிகரிப்புக்கு வித்திடும்.
  • இரவு நேரத்தில் பாஸ்தா சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும். ஏனெனில் இது உடலில் கொழுப்பின் அளவை அதிகப்படுத்திவிடும். அதனால் உடல் எடையும் அதிகரிக்கக்கூடும். உடலில் கார்போஹைட்ரேட் அளவை உயர்த்துவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.
  • இரவில் சாக்லேட் உட்கொள்வது பதற்றத்தை ஏற்படுத்தி தூக்கத்தை கெடுத்துவிடும்.
  • இரவு நேரத்தில் மது அருந்துவது தூக்க முறையை முற்றிலுமாக மாற்றிவிடும். உடலில் பல்வேறு பிரச்சினைகளை தோற்றுவித்துவிடும்.

    #lifestyle

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version