<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Ethiopia &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/ethiopia/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Wed, 07 Aug 2024 16:54:40 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>Ethiopia &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>ஆப்பிரிக்க நாடொன்றில் ஏற்பட்ட நிலச்சரிவில் 13 பேர் பலி! மேலும் உயரும் என அறிவிப்பு</title>
		<link>https://tamilnaadi.com/news/world/13-killed-landslide-in-ethiopia/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Tue, 06 Aug 2024 08:14:56 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[13 killed landslide in ethiopia]]></category>
		<category><![CDATA[Ethiopia]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=156060</guid>

					<description><![CDATA[ஆப்பிரிக்க நாடொன்றில் ஏற்பட்ட நிலச்சரிவில் 13 பேர் பலி! மேலும் உயரும் என அறிவிப்பு எத்தியோப்பியாவில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 13 பேர் உயிரிழந்தனர். தெற்கு எத்தியோப்பியாவின் வோலைட்டா பகுதியில் பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் குறைந்தது 13 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் இறப்பு எண்ணிக்கை உயரும் என்றும் உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட Kindo Didaye மாவட்டத்தில் இருந்து 300க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், கணக்கில் வராதவர்களின் எண்ணிக்கை தெரியவில்லை என்றும் தலைமை நிர்வாகி [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>ஆப்பிரிக்க நாடொன்றில் ஏற்பட்ட நிலச்சரிவில் 13 பேர் பலி! மேலும் உயரும் என அறிவிப்பு</h4>
<p><a href="https://tamilnaadi.com/news/world/2024/08/03/j-cheptegei-breaks-the-olympic-record/">எத்தியோப்பியா</a>வில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 13 பேர் உயிரிழந்தனர்.</p>
<p>தெற்கு எத்தியோப்பியாவின் வோலைட்டா பகுதியில் பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது.</p>
<p>இதில் குறைந்தது 13 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் இறப்பு எண்ணிக்கை உயரும் என்றும் உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.</p>
<p>பாதிக்கப்பட்ட Kindo Didaye மாவட்டத்தில் இருந்து 300க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், கணக்கில் வராதவர்களின் எண்ணிக்கை தெரியவில்லை என்றும் தலைமை நிர்வாகி Samuel Fola கூறினார்.</p>
<p>பாரிய நிலச்சரிவை எதிர்நோக்குகிறோம்<br />
மேலும் அவர் கூறுகையில், &#8220;இறந்தவர்களில் குழந்தைகளும் உள்ளனர். நாங்கள் இப்போது முன்னெச்சரிக்கையாக 300க்கும் மேற்பட்டோர்களை வெளியேற்றியுள்ளோம் மற்றும் மற்றொரு பாரிய நிலச்சரிவை எதிர்நோக்குகிறோம்&#8221; என்றார்.</p>
<p>இந்த நிலையில் பிராந்திய அரசாங்கத்தின் கூற்றுப்படி, Wolaita பகுதியில் வேகமாக மீட்பு முயற்சி நடந்து வருகிறது.</p>
<p>முன்னதாக, கடந்த மாதம் எத்தியோப்பியாவின் மற்றொரு பகுதியில் 200க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவுக்கு பலியாகினர்.</p>
<p>எத்தியோப்பியாவில் மழைக்காலத்தில் நிலச்சரிவுகள் பொதுவானவை மற்றும் இது சூலையில் தொடங்கி செப்டம்பர் நடுப்பகுதி வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சீனாவின் கடன் வலையில் சிக்கிய நாடுகள்! முதலிடத்தில் இருப்பது எந்த நாடு தெரியுமா</title>
		<link>https://tamilnaadi.com/news/world/most-countries-stuck-in-china-s-debt-net/</link>
					<comments>https://tamilnaadi.com/news/world/most-countries-stuck-in-china-s-debt-net/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Tue, 07 May 2024 05:00:39 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[china]]></category>
		<category><![CDATA[egypt]]></category>
		<category><![CDATA[Ethiopia]]></category>
		<category><![CDATA[Most Countries Stuck In China S Debt Net]]></category>
		<category><![CDATA[pakistan]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=137957</guid>

					<description><![CDATA[சீனாவின் கடன் வலையில் சிக்கிய நாடுகள்! முதலிடத்தில் இருப்பது எந்த நாடு தெரியுமா பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருக்கும் நாடுகளுக்கும் வறுமையில் இருக்கும் நாடுகளுக்கும் தானாக முன்வந்து உதவி செய்து அவர்களை தன்னுடைய கடன்காரர்களாக மாற்றும் வழிமுறையை சீனா (China) காலம் காலமாக பின்பற்றி வருகிறது. அதன்படி, பாகிஸ்தான் சீனாவிற்கு கிட்டத்தட்ட 2.1 லட்சம் கோடி ரூபாய் கடனை திரும்ப செலுத்த வேண்டியிருக்கிறது. சாலை மற்றும் எரிசக்தி திட்டங்கள், துறைமுகத் திட்டங்களுக்கு சீனா பெருமளவு கடன் வழங்கியுள்ளது. [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>சீனாவின் கடன் வலையில் சிக்கிய நாடுகள்! முதலிடத்தில் இருப்பது எந்த நாடு தெரியுமா</h4>
<p>பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருக்கும் நாடுகளுக்கும் வறுமையில் இருக்கும் நாடுகளுக்கும் தானாக முன்வந்து உதவி செய்து அவர்களை தன்னுடைய கடன்காரர்களாக மாற்றும் வழிமுறையை சீனா (China) காலம் காலமாக பின்பற்றி வருகிறது.</p>
<p>அதன்படி, <a href="https://tamilnaadi.com/news/local/2024/02/15/indian-arrested-who-shares-military-secretes/">பாகிஸ்தான்</a> சீனாவிற்கு கிட்டத்தட்ட 2.1 லட்சம் கோடி ரூபாய் கடனை திரும்ப செலுத்த வேண்டியிருக்கிறது. சாலை மற்றும் எரிசக்தி திட்டங்கள், துறைமுகத் திட்டங்களுக்கு சீனா பெருமளவு கடன் வழங்கியுள்ளது.</p>
<p><a href="https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE" target="_blank" rel="noopener">அங்கோலா</a> (Angola) நாடு சீனாவிற்கு 2.1 லட்சம் கோடி ரூபாய் கடன் தொகையை திரும்ப வழங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. எண்ணெய் மற்றும் வைரம் வளங்கள் நிறைந்த இந்த நாடு உட்கட்டமைப்பு பணிகளான சாலை, தொடருந்து மற்றும் வீட்டு மேம்பாட்டு திட்டங்களுக்கு சீனாவிடம் பெரிய அளவிலான தொகையை கடனாக வாங்கியுள்ளது.</p>
<p>இலங்கை (Sri Lanka) சீனாவிடம் கிட்டத்தட்ட 74,000 கோடி ரூபாய்க்கு கடன் வாங்கி இருக்கிறது. இலங்கையும் துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் கட்டுமான பணிகளுக்காக சீனாவிடம் இந்த கடனை வாங்கியுள்ளது.</p>
<p>அடுத்தது எதியோப்பியா (Ethiopia) சீனாவிடம் 56,000 கோடி கடனை வாங்கி இருக்கிறது. குறிப்பாக தகவல் தொடர்பு துறை மற்றும் தொழில் மேம்பாட்டுக்காக இந்த கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/world/most-countries-stuck-in-china-s-debt-net/feed/</wfw:commentRss>
			<slash:comments>1</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>நூற்றுக்கணக்கான அகதிகளை சுட்டுக்கொன்ற அரேபிய படையினர்</title>
		<link>https://tamilnaadi.com/news/world/saudi-soldiers-shot-hundreds-of-refugees/</link>
					<comments>https://tamilnaadi.com/news/world/saudi-soldiers-shot-hundreds-of-refugees/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Tue, 22 Aug 2023 05:12:51 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ethiopia]]></category>
		<category><![CDATA[Saudi Arabia]]></category>
		<category><![CDATA[Saudi Soldiers Shot Hundreds Of Refugees]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=89889</guid>

					<description><![CDATA[நூற்றுக்கணக்கான அகதிகளை சுட்டுக்கொன்ற அரேபிய படையினர் உள்நாட்டுச் சண்டையால் பாதிக்கப்பட்டுள்ள எத்தியோப்பியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து, யேமன் வழியாக சவூதிக்கு அடைக்கலம் தேடி வந்த நூற்றுக்கணக்கான அகதிகளை சவூதி அரேபிய எல்லைக் படையினர் சுட்டுக் கொன்றதாக சா்வதேச மனித உரிமைகள் அமைப்பான ‘ஹியூமன் ரைட்ஸ் வாட்ச்’ (HRW) அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து, ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு ‘அவர்கள் எங்கள் மீது துப்பாக்கி குண்டு மழை பெய்தனர்’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் மேலும் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>நூற்றுக்கணக்கான அகதிகளை சுட்டுக்கொன்ற அரேபிய படையினர்</h4>
<p>உள்நாட்டுச் சண்டையால் பாதிக்கப்பட்டுள்ள எத்தியோப்பியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து, யேமன் வழியாக சவூதிக்கு அடைக்கலம் தேடி வந்த நூற்றுக்கணக்கான அகதிகளை <a href="https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE#:~:text=%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF,%E0%AE%93%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AF%E0%AF%87%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81." target="_blank" rel="noopener">சவூதி அரேபிய</a> எல்லைக் படையினர் சுட்டுக் கொன்றதாக சா்வதேச மனித உரிமைகள் அமைப்பான ‘ஹியூமன் ரைட்ஸ் வாட்ச்’ (HRW) அமைப்பு தெரிவித்துள்ளது.</p>
<p>இது குறித்து, ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு ‘அவர்கள் எங்கள் மீது துப்பாக்கி குண்டு மழை பெய்தனர்’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,</p>
<p>யேமன் எல்லை வழியாக தங்கள் நாட்டுக்கு அடைக்கலம் தேடி, பெரும்பாலும் எத்தியோப்பியாவிலிருந்து வரும் ஆப்பிரிக்கா்கள் மீது சவூதி அரேபிய எல்லைக் காவல் படையினர் மற்றும் பொலிஸார் இயந்திரத் துப்பாக்கிகள் மூலம் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.</p>
<p>மேலும், அகதிகள் மீது குண்டுகளை வீசியும் அவா்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.</p>
<p>இதில், நூற்றுக்கணக்கான அகதிகள் பலியாகியிருப்பது செயற்கைக்கோள் படங்கள், உயிர் தப்பிய அகதிகள் அளித்த தகவல்கள் போன்றவற்றின் மூலம் உறுதியாகியுள்ளது.</p>
<p>சவூதி படையினரின் தாக்குதலில் எத்தனை அகதிகள் உயிரிழந்தாா்கள் என்பது குறித்து துல்லியமாகக் கூறுவது கடினம் ஆகும். ஆனால், குறைந்தது 655-இலிருந்து அதிகபட்சமாக ஆயிரக்கணக்கானவா்கள் வரை சவூதி அரேபிய படையினரால் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம்.</p>
<p>தங்கள் நாட்டு எல்லைக்குள் நுழைந்த ஆப்பிரிக்க அகதிகளின் கால்களை துப்பாக்கி குண்டுகளால் துளைத்தெடுத்து சித்திரவதை செய்வதையும் சவூதி அரேபிய படையினர் வழக்கமாகக் கொண்டிருந்தனர்.</p>
<p>இதன் காரணமாக, ஏராளமான அகதிகள் தங்கள் கால்களை நிரந்தரமாக இழந்துள்ளனர். கடந்த 2021-ஆம் ஆண்டு மே 12-ஆம் திகதியிலிருந்து 2023 ஜூலை 18-ஆம் திகதிவரை எடுக்கப்பட்ட 350-க்கும் மேற்பட்ட காணொளிகளை நாங்கள் ஆய்வுக்குட்படுத்தினோம்.</p>
<p>அத்துடன், சவூதி அரேபியாவுக்கும், யேமனுக்கும் இடையிலான <a href="https://tamilnaadi.com/news/world/2023/08/19/refugees-by-boat-to-europe/">அகதிகள்</a> வழித் தடத்தில் பல நூறு கி.மீ. சுற்றளவில் கடந்த 2022 பிப்ரவரி முதல் 2023 ஜூலை வரை எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்களையும் நாங்கள் ஆய்வு செய்தோம்.</p>
<p>அவற்றின் மூலம், உயிரிழந்த மற்றும் காயமடைந்த ஏராளமான அகதிகள் சாலையோரங்களில் கிடந்தது உறுதி செய்யப்பட்டது. மேலும், முகாம்கள், மருத்துவ நிலைகள் ஆகியவை காயமடைந்த அகதிகளால் நிரம்பியிருந்ததும் தெரிய வந்துள்ளது.</p>
<p>அகதிகள் முகாம்களின் அருகே இருந்த இடுகாடுகள் வெகுவேகமாக விரிவடைந்ததை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.</p>
<p>மேலும், யேமனிலிருந்து தங்கள் நாட்டுக்குள் நுழைவதற்காக அகதிகள் பயன்படுத்தும் வழித் தடங்களில் பிரம்மாண்டமான ராணுவக் கட்டமைப்புகள் உருவக்கப்பட்டிப்பதும் அந்தப் படங்கள் மூலம் தெரிய வருகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>
<p>யேமனில் தலைநகா் சனா உள்ளிட்ட கணிசமான பகுதிகளை ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளா்ச்சிப் படையினர் கடந்த 2014-ஆம் ஆண்டு கைப்பற்றினர் சா்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட மன்சூா் ஹாதியின் தலைமையிலான அரசு தெற்குப் பகுதிக்கு இடம் மாறியது.</p>
<p>அதையடுத்து, ஹாதிக்கு ஆதரவாக அண்டை நாடான சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படை ஹூதி கிளா்ச்சியாளா்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்தப் போரில் 2014 முதல் 2021 வரை 3.77 லட்சம் பேர் உயிரிழந்ததாக ஐ.நா.வின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.</p>
<p>இந்தச் சூழலில், உள்நாட்டுச் சண்டையால் பாதிக்கப்பட்ட ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவிலிருந்து, எண்ணெய் வளம் மிக்க சவூதி அரேபியாவில் அடைக்கலம் பெற விரும்புவோரை ஹூதி கிளா்ச்சியாளா்கள் சட்டவிரோதமாக அந்த நாட்டுக்குள் அனுப்புவதாகக் கூறப்படுகிறது.</p>
<p>அவ்வாறு அனுப்பப்பட்ட நூற்றுக்கணக்கான அகதிகள் சவூதி படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தற்போது (HRW) அமைப்பு தெரிவித்துள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/world/saudi-soldiers-shot-hundreds-of-refugees/feed/</wfw:commentRss>
			<slash:comments>1</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>பாடசாலை மீது தாக்குதல் &#8211; 70 பேர் வரையில் பலி!!!</title>
		<link>https://tamilnaadi.com/news/up-to-70-killed-in-school-attack/</link>
					<comments>https://tamilnaadi.com/news/up-to-70-killed-in-school-attack/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[அனந்தன்]]></dc:creator>
		<pubDate>Mon, 10 Jan 2022 16:03:55 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[civilians]]></category>
		<category><![CDATA[Ethiopia]]></category>
		<category><![CDATA[Ethiopian government forces]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[innocent civilians]]></category>
		<category><![CDATA[international media reports]]></category>
		<category><![CDATA[military airstrike]]></category>
		<category><![CDATA[military attacks]]></category>
		<category><![CDATA[protesters]]></category>
		<category><![CDATA[school]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<category><![CDATA[Tigre People's Liberation Front]]></category>
		<category><![CDATA[Tigre region]]></category>
		<category><![CDATA[West African]]></category>
		<category><![CDATA[women and children]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=34162</guid>

					<description><![CDATA[மேற்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பியாவில் பாடசாலை மீது இராணுவத்தினர் நடாத்திய வான்வழி தாக்குதலில் பெண்கள் குழந்தைகள் உள்ளடங்கலாக 70க்கு மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எதியோப்பிய அரச படைகளுக்கும், டைக்ரே பிராந்தியத்தை சேர்ந்த டைக்ரே மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையே ஓராண்டுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்த சூழலில், டைக்ரே பிராந்தியத்தில் போராட்டக்காரர்களை குறிவைத்து அடிக்கடி ராணுவத்தால் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஏராளாமான அப்பாவி பொதுமக்கள் பலியாகி வருகின்றனர். [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>மேற்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பியாவில் பாடசாலை மீது இராணுவத்தினர் நடாத்திய வான்வழி தாக்குதலில் பெண்கள் குழந்தைகள் உள்ளடங்கலாக 70க்கு மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p>
<p>எதியோப்பிய அரச படைகளுக்கும், டைக்ரே பிராந்தியத்தை சேர்ந்த டைக்ரே மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையே ஓராண்டுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது.</p>
<p>இந்த சூழலில், டைக்ரே பிராந்தியத்தில் போராட்டக்காரர்களை குறிவைத்து அடிக்கடி ராணுவத்தால் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது.</p>
<p>இதில் ஏராளாமான அப்பாவி பொதுமக்கள் பலியாகி வருகின்றனர். மேலும் உள்நாட்டு போர் காரணமாக பல்லாயிரக்கான மக்கள் உள்நாட்டிலேயே அகதிகளாக இடம்பெயர்ந்தும் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.<br />
#World</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/up-to-70-killed-in-school-attack/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>எத்தியோப்பியாவில் அரசுப் படை வான் தாக்குதல்</title>
		<link>https://tamilnaadi.com/news/government-air-strike-in-ethiopia/</link>
					<comments>https://tamilnaadi.com/news/government-air-strike-in-ethiopia/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Fri, 29 Oct 2021 07:36:06 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[Ethiopia]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Government]]></category>
		<category><![CDATA[strike]]></category>
		<category><![CDATA[World]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=18505</guid>

					<description><![CDATA[கிழக்கு ஆப்பரிக்க நாடான எத்தியோப்பியாவில் அரசு நடத்திய வான் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் குழந்தைகள் உட்பட 10 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிக்ரே பகுதியை தனி நாடாக அறிவிக்கக் கோரி இனக்குழுக்களுக்கும், அரசுக்கும் இடையே தொடர் போர் நடந்து வரும் நிலையில், இந்த விமானத் தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இனக்குழுக்களின் ஆயுத கிடங்கின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டதாக அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் குறித்த வான் தாக்குதல் குடியிருப்புகள் மீது நடந்ததாக உள்ளூர் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். #world]]></description>
										<content:encoded><![CDATA[<p>கிழக்கு ஆப்பரிக்க நாடான எத்தியோப்பியாவில் அரசு நடத்திய வான் தாக்குதல் நடத்தியுள்ளது.</p>
<p>இதில் குழந்தைகள் உட்பட 10 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>டிக்ரே பகுதியை தனி நாடாக அறிவிக்கக் கோரி இனக்குழுக்களுக்கும், அரசுக்கும் இடையே தொடர் போர் நடந்து வரும் நிலையில், இந்த விமானத் தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.</p>
<p>இனக்குழுக்களின் ஆயுத கிடங்கின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டதாக அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் குறித்த வான் தாக்குதல் குடியிருப்புகள் மீது நடந்ததாக உள்ளூர் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.</p>
<p>#world</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/government-air-strike-in-ethiopia/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
