இந்தியாவில் நாகாலாந்து மாநிலத்தில், தமது சொந்த நாட்டு மக்களையே பயங்கரவாதிகளாகக் கருதி அவர்களை இராணுவத்தினர் சுட்டுக்கொன்ற சம்பவம் பதிவாகியுள்ளது. தவறான தகவல் காரணமாக இச்சம்பவம் பதிவாகியுள்ளது. இதேவேளை துப்பாக்கிச் சூட்டில் 13 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். சிறப்புப்...
நோய்வாய்ப்பட்ட பசு ஒன்றின் வயிற்றில் 77 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள கால்நடை மருத்துவர்கள் பசுவின் வயிற்றில் இருந்து ஐஸ்கிரீம் கப், ஸ்பூன் மற்றும் பிளாஸ்டிக் கப் உள்ளிட்ட...
பொது இடங்களுக்கு செல்லும் போது கொரோனா தடுப்பூசி சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் அறிவித்துள்ளார். மதுரையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்ல...
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரின் விடுதலைத் தொடர்பாக திமுக அரசு எவ்வித நாடகமும் ஆடவில்லை என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி...
கர்நாடகாவில் இளம் வயதில் காதலித்தவர்கள், முதிய வயதில் திருமண வாழ்க்கையில் இணைந்துள்ளனர். இளம்வயதில் கைகூடாமல் போன காதலுக்காக வேறொரு திருமணம் செய்யாமல் இருந்த முதியவர், கடந்து 35 ஆண்டுகளுக்கு பிறகு 65 வயதில் தனது காதலியைக்...
இந்திய குடியுரிமையை 6 லட்சத்துக்கும் அதிகமானோர் துறந்துள்ளதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராவ் தெரிவித்தார். இதனை இவர் நேற்றைய தினம் இடம்பெற்ற மக்களவை கூட்டத்தில் தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 6 லட்சத்துக்கு...
தக்காளி இல்லாமல் குழம்பு செய்வது எப்படி தமிழக குடும்பப் பெண்கள் தேடி வருகின்றனர். இந்தியா- தமிழகத்தில் தக்காளி விலை உயர்வால் குடும்பப் பெண்கள் கூகுளில் தக்காளி இல்லாமல் குழம்பு செய்வது எப்படி என தேடி வருகின்றனர்....
இந்திய மாநிலமான கர்நாடகாவில் ரயில் விபத்தினை தடுப்பதற்கு அமைக்கப்பட்ட இரும்பு தடுப்பு கம்பியினை யானை ஒன்று மிகவும் அசால்ட்டாக தாண்டிச் சென்ற காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. கர்நாடக மாநிலம் பந்திப்பூர் பூங்கா பகுதியில் இருக்கும்...
இந்திய – தமிழகம் வேலூர் மாவட்டத்தில் பிரம்மாண்டமான வீடு நொடிப்பொழுதில் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட காட்சிகள் வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், ஆறுகள், குளங்கள் நிரம்பி வழிவதுடன் பல...
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறைவாசம் அனுபவிக்கும் ரவிச்சந்திரன் நாளை பரோலில் வெளியில் வருவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மத்திய சிறையில் இருக்கும் ரவிச்சந்திரன் இன்று பரோலில் வெளியில் வருவார் எனக் கூறப்பட்டிருந்த நிலையிலேயே நாளை...
சென்னையில் மீட்பு பணியின் போது பெண் காவல் ஆய்வாளர் ஒருவர் சிங்கப்பெண்ணாக செயல்பட்டு நபர் ஒருவரின் உயிரைக் காப்பாற்றியுள்ள காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது. #IndiaNews
இந்தியாவின் உத்திரபிரதேசம்- கான்பூரில், இதுவரை 66 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கடந்த மதம் 23 ஆம் திகதி கான்பூரைச் சேர்ந்த விமானப்படை அதிகாரி ஒருவர் ஜிகா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தமை இனங்காணப்பட்டது. இதனையடுத்து...
தமிழகம் – சேலத்தில் கடும் வெள்ளப்பெருக்கிலிருந்து தாயையும், சேயையும் காப்பாற்றிய நபர்களுக்கு பாராட்டுகளை முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார் சேலத்தின் ஆத்தூர் அருகே அமைந்துள்ள ஆனைவாரி முட்டல் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் நீராடுவதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில்...
இந்தியாவின் குஷி நகரிலுள்ள விமான நிலையமானது, சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள நிலையில், நாளை மறுதினம் திறப்பு விழா நடைபெறவுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பிரமுகர்கள் இந்நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர். இலங்கையில் இருந்தே முதல்...