61 ஆமைகளைக் கடத்துவதற்கு முற்பட்ட நிலையில், 61 ஆமைகளை ரயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். பீகாரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கயா ரயில் நிலையத்திற்கு வரும் ரிஷிகேஷ் ஹவுரா யாக் நகரி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆமைகள்...
தமிழ்நாட்டின் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விளையாட்டு ஆரம்பமானது. கொவிட்-19 தொற்று வழிமுறைகளுக்கு உட்பட்டு 700 இற்கும் மேற்பட்ட காளைகள் களமிறங்கயுள்ளன. 300 இற்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் மட்டுமே களமிறக்கப்பட்டுள்ளனர். மேலும் 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே...
தமிழகத்தில் மட்டும்தான் 24 மணி நேரமும் 61 தடுப்பூசி முகாம்கள் செயல்படுகிறது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சிறுவர்களுக்கு தடுப்பூசி போடுவதில் தமிழகம் முதலிடம்- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கிண்டி கிங்...
பூஸ்டரின் அவசரத் தேவையைக் கருத்தில் கொண்டு, கூடுதல் தரவை உலகம் முழுவதிலும் உள்ள சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் வழங்குவதாக அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்த நிலையில், அதன் புதிய மாறுபாடான...
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,56,281 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில்இ 20,911 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை கடந்தது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக...
கர்நாடகா- ஹாசனில் பொது இடமொன்றில் யுவதி ஒருவரிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட இளைஞன் ஆடைகள் களையப்பட்டு தாக்கப்பட்டுள்ளார். கட்டடத் தொழிலாளியாக பணிபுரியும் மேகராஜ் என்ற குறித்த இளைஞன், ஹாசன் நகரில் உள்ள மகாராஜா பூங்காவிற்கு மதுபோதையில் சென்றுள்ளார்....
மதுரவாயல் அருகே மோட்டார் சைக்கிளிலிருந்து சாலையில் தவறி விழுந்ததில் அவ்வழியாக வந்த லொறி ஏறி, தந்தை கண்முன்னே இரண்டு மகன்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உறவினர்களை சபரிமலை கோவிலுக்கு வழியனுப்பிவிட்டு வந்தபோது இந்த...
டெல்லியில் பொலிஸ் கூடுதல் ஆணையர் சின்மோய் பிஸ்வால் உட்பட 1000 பொலிஸாருக்கு கொரோனாத் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அம் மாநிலத்தில் தினசரி பாதிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், டெல்லி பொலிஸ் தலைமை...
இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. லேசான அறிகுறிகளுடன் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது வீட்டில் தனிமைப் படுத்திக்கொண்டுள்ளார். தன்னோடு தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுமாறும் ராஜ்நாத்...
மும்பை பன்னாட்டு விமான நிலையத்தில் தீ விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. திடீரென இழுவை இயந்திரம் தீப்பிடித்த எரிந்தமையால், துரிதமாக செயற்பட்ட தீயணைப்பு வீரர்கள் நீரை பீய்ச்சியடித்து 10 நிமிடத்தில் தீயைக் கட்டுப்படுத்தியுள்ளனர். இதேவேளை மும்பையில்...
இந்தியாவின் பிரபல நிறுவனம் ஒன்றின் செல்போன் டவர் திடீரென காணாமல் போயுள்ளது. இவ் விடயம் தொடர்பில் குறித்த நிறுவனத்தால் பொலிஸ் நிலையினத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கூடல்புதூரில் அமராவதி தெருவில் அமைக்கப்பட்டிருந்த செல்போன் டவரே காணாமல் போயுள்ளது...
அடுத்தடுத்து இரண்டு வீட்டின் பூட்டை உடைத்துக் கொள்ளையில் ஈடுபட்ட 4 மர்ம நபர்களை பொலிஸார் வலைவீசித் தேடிவருகின்றனர். இராமநாதபுரம் மாவட்டம் மேலக்கோட்டை கிராமத்தில் இச்சம்பவம் தொடர்பாக சிசிடிவி உதவியுடன் பொலிஸார் தேடி வருகின்றனர். பூட்டப்பட்டு இருந்த...
திருமணம் செய்ய தப்பி ஓடிய நக்சலைட் ஜோடி கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தியா- சத்தீஷ்கார் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டம் கங்காலூர் பகுதியைச் சேர்ந்த நக்சலைட் கம்லு புனம் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த பெண் நக்சலைட் மங்கி....
இந்தியா- மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த இரு தோழிகள் மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் செய்துள்ளனர். மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த பரோமிதா முகர்ஜி மற்றும் சுரபிமித்ரா. ஆகிய இருவரும் சிறுவயதில் இருந்து ஒன்றாக இருந்தவர்கள் என்பதுடன், ஒன்றாகப் படித்து...
மர குடோன் ஒன்றில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள பிவண்டியில், இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த தீ அனர்த்தம் காரணமாக, குடோன் முற்றிலும் எரிந்து நாசமடைந்துள்ளது. மேலும் அங்கிருந்த 2 தொழிலாளர்கள்...
இறந்து போன பெண் மயிலைப் பிரிய மறுத்து, பின் தொடர்ந்து செல்லும் ஆண் மயிலின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில், கச்சேரா நகரில் ஒரு ஆண் மயிலும், பெண் மயிலும், 4 ஆண்டுகளாகச் சேர்ந்து...
தாயின் உடலை 4 கிமீ தூரம் சுமந்து சென்று 4 மகள்கள் இறுதிச் சடங்கு செய்துள்ளனர். ஒடிசா மாநிலம் பூரி நகரில் உள்ள மங்களகாட் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாயின் இறுதிச் சடங்கில் இரு மகன்கள்...
இந்தியா- தமிழகம் சென்னையில் புறநகர் ரயில் நிலையத்தில் துப்பாக்கி முனையில் கொள்ளைச் சம்பவம் அரங்கேறியுள்ளமையானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் திருவான்மியூர் பொதுமக்கள் அதிக நடமாட்டம் உள்ள பறக்கும் ரயில் நிலையத்தில் துப்பாக்கி முனையில் கொள்ளை சம்பவம்...
மெல்கோத்ரா ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு வயது குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 28 பேர் படுகாயமடைந்துள்ளனர். மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள அலிராஜ்பூரில், பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. குஜராத்- சோட்டா...
4 வயது சிறுமியை வீதியில் நின்ற 05 நாய்கள் கடித்துக் குதறியுள்ளது. இதுதொடர்பான சிசிரிவிக் காட்சிகள் வெளியாகியுள்ளன. மத்திய பிரதேச மாநிலம்- போபாலில், இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த குறித்த சிறுமியே இவ்வாறு நாய்க்...