பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளை அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர். அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் நேற்று (27) இரவு கூடி விலை அதிகரிப்பு தொடர்பில் தீர்மானம் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விலை அதிகரிப்பு...
அண்மையில் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிகளின் நியமனங்களை நிரந்தரமாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க பாராளுமன்றத்தில் உரையாற்றியிருந்தார். இதன்போது,...
மகாவலி ஆற்றில் வீழ்ந்து கார் ஒன்று விபத்துக்குள்ளாகி உள்ளது. குறித்த காரில் இருந்த இருவர் மீட்கப்பட்டுள்ள நிலையில் ஒருவரை காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது. காணாமல் போன நபரையும் காரையும் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரியவருகிறது....
கெரவலப்பிட்டி யுகதனி மின்னுற்பத்தி நிலையத்தின் 40 சதவீத பங்குகள் அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கப்படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை மின்சார சபையால் போராட்டம் நடாத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில், இப்போராட்டத்தில் இலங்கை மின்சார சபை சங்கத்தின் தலைவர் சௌமய...
“அகலம் இன்னும் அதிகம்” என்பதை நேற்றையதினம் வடக்கில் இடம்பெற்ற நிகழ்வுகள் தெளிவாக விளக்கிக் கூறுகின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். குறிப்பாக நேற்றையதினம் யாழ். சாட்டியில் மாவீரர் நினைவேந்தல் மேற்கொள்ள சென்ற சட்டத்தரணி...
கொரோனா தொற்றினால் வடமத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் 100 ஆசிரியர்களும் 1000 மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். குறிப்பாக அவர், பாடசாலைகளில் கொரோனா அதிகரிப்பதற்கான பிரதான காரணம் அரசாங்கமே...
தாயக விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்கள் தடைகளைத் தாண்டி நேற்றைய தினம் தமிழர் தாயகத்திலும், தமிழர்கள் வாழும் தேசங்களிலும் மிகவும் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டனர். இராணுவ மற்றும் பொலிஸ் கெடுபிடிகளுக்கு மத்தியில் தமிழர் தாயகத்தில் உள்ள மாவீரர் துயிலுமில்லங்களிலும்,...
அண்மைக்காலமாக, இடம்பெற்று வரும் ஒன்லைன் முறை கல்வியால் குழந்தைகள் பாதிப்படைந்து உள்ளனர் எனவும், பல்வேறு துஷ்பிரயோகங்களுக்கு உட்படுகின்றனர் எனவும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். கேகாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்,...
முல்லைத்தீவு கடற்கரை பகுதியில் கைதுசெய்யப்பட அரசியல் செயற்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன் பிணையில் விடுதலையாகியுள்ளார். முல்லைத்தீவில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாட்டில் ஈடுபட்டிருந்தபோது பீற்றர் இளஞ்செழியன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். பீற்றர் இளஞ்செழியன் சார்பாக சட்டத்தரணி வி.எஸ்.இளஞ்செழியன்...
ஓமிக்ரோன் எனும் புதிய வகை கொரோனாத் தொற்று வேகமாக பரவலடையும் தன்மை கொண்டது என டாக்டர் சந்திம ஜீவந்தர – தெரிவித்தார் தென்ஆபிரிக்காவில் கண்டறியப்பட்ட இப்புதிய வகை வைரஸ், சுமார் 30 பிறழ்வுகளைக் கொண்டுள்ளது எனவும்...
யாழ்பாணம் – பருத்தித்துறை மற்றும் வல்வெட்டித்துறை கடற்பரப்பில் இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. குறித்த சடலங்கள் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் உள்ளன என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் கொலையா அல்லது விபத்தா என்பது தொடர்பில்...
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைமையில் பருத்தித்துறை முனை பகுதியில் பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. #SriLankaNews
இன்று காலை முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் சுயாதீன ஊடகவியலாளரான விஸ்வச்சந்திரன் என்ற ஊடகவியலாளர் இராணுவத்தினரால் தாக்குதலுக்கு உள்ளானார். இது தொடர்பாக வெளிவந்த செய்திகளை அடிப்படையாக கொண்டு 1996 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இலங்கை...
வல்வெட்டித்துறை தீருவில் திடலில் இன்று மாலை 6.05 மணியளவில் பாதுகாப்பு தரப்பினரின் நெருக்கடிக்கு மத்தியிலும் மாவீரர் நாள் நிகழ்வுகள் திட்டமிட்டபடி இடம்பெற்றது. பருத்தித்துறை நீதிமன்றில் தடை உத்தரவை பெறுவதற்கு வல்வெட்டித்துறை பொலிஸார் இறுதி வரை முயன்று...
முல்லைத்தீவு – அளம்பில் பகுதியில், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்உயிர்நீத்த உறவுகளுக்காகச் சுடரேற்றி தனது அஞ்சலியை உணர்வெழுச்சியுடன் மேற்கொண்டார். இந்த அஞ்சலி நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன், சமூக செயற்பாட்டாளர் பத்மநாதன்...
இராணுவ கண்காணிப்புக்கள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் சாவகச்சேரிலுள்ள மாமனிதர் நடராஜா ரவிராஜ் இல்லத்தில் மாலை 6.05 மணிக்கு பொதுச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சாவகச்சேரி பிரதேச சபை உபதவிசாளர் செ.மயூரன்,...
இன்றைய நாளில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு பாரிய தடைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும், தடைகளை உடைத்து பல்வேறு இடங்களிலும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. இதேவேளை முல்லை கடற்கரையில் மாவீரர்களை நினைவுகூர முற்பட்டவேளை...
ஐரோப்பிய நாடுகள் மற்றும் கனடா உட்பட்ட வட அமெரிக்க நாடுகளின் உள்ள நகரங்களில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாகின. பொதுச்சுடர் ஏற்றப்பட்ட பின்னர் நிகழ்வுகள் ஆரம்பமாகின. மாவீரர்நாள் நடைமுறைப்படி, தாயகநேரம் மாலை 6.05 மணியை...
உலகளாவிய ரீதியில் தமிழ் மக்களால் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கொழும்பில் மாவீரர்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினார். #SriLankaNews
தமிழ் மக்களால் இன்று மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில். யாழ் – சாட்டி கடற்கரையில் அஞ்சலி செலுத்துவதற்காக சென்ற மக்கள் இராணுவத்தினரால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரின் அச்சுறுத்தல்களையும் தாண்டி அங்கு சென்ற...