உலகம்

வேலை மோசடியில் ஈடுபட்டவர் கைது!

Published

on

ருமேனியாவில் வேலை பெற்று தருவதாகக் கூறி 5,050,000 ரூபா மோசடி செய்த 24 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முந்தலம, கருங்கலே வீதிக்கு அருகில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் பங்கதெனிய பிரதேசத்தை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version