உலகம்
மீண்டும் திருந்தாத வடகொரியா!!
வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய ஏவுகணை சோதனையை நடத்தியதாக ஜப்பான் கடலோர காவற்படை தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 2 ஆவது ஏவுகணை சோதனையை வடகொரியா நடாத்தியுள்ளது . வடகொரியாவின் ஏவுகணை சோதனை தொடர்பாக தென்கொரியா இராணுவமும் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 5ஆம் திகதி ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனை நடத்தியதாக வடகொரியா தெரிவித்த நிலையில், தற்போது மேலும் ஒரு ஏவுகணையினை வடகொரியா பரிசோதித்துள்ளது.
You must be logged in to post a comment Login