உலகம்

மீண்டும் திருந்தாத வடகொரியா!!

Published

on

வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய ஏவுகணை சோதனையை நடத்தியதாக ஜப்பான் கடலோர காவற்படை தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 2 ஆவது ஏவுகணை சோதனையை வடகொரியா நடாத்தியுள்ளது . வடகொரியாவின் ஏவுகணை சோதனை தொடர்பாக தென்கொரியா இராணுவமும் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 5ஆம் திகதி ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனை நடத்தியதாக வடகொரியா தெரிவித்த நிலையில், தற்போது மேலும் ஒரு ஏவுகணையினை வடகொரியா பரிசோதித்துள்ளது.

#WorldNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version