உலகம்

பெருவெள்ளத்தில் சிக்கிய இருவர்: தேடும் பணி தொடர்கிறது!

Published

on

பொலிவியாவில் கனமழை பெய்தமையால், பெருவெள்ளத்தில் சிக்கிய இருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

பிராய் நதியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கிய இருவர் நீரில் அடித்து செல்லப்படும் வீடியோ வெளியாகியுள்ளது.

சான்டா குரூஸ்-ல் ஆற்று வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட தூர்வாரும் கனரக இயந்திரத்தை மீட்க முயன்ற இருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.

ஆற்று நீரில் காணாமல்போன அவர்களை ஹெலிகொப்டர் உதவியுடம் தேடும் பணிகள் இடம்பெறுகிறது.

#WorldNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version