விளையாட்டு

பாராலிம்பிக் போட்டிகள் இன்று ஆரம்பம்

Published

on

பாராலிம்பிக் போட்டிகள் இன்று ஆரம்பம்

2020 ஆம் ஆண்டுக்கான பாராலிம்பிக் விளையாட்டு போட்டிகள் ஜப்பானின் டோக்கியோ நகரில் இன்று ஆரம்பமாகவுள்ளன.

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி மெய்வல்லுநர் போட்டிகள், டென்னிஸ், படகோட்டம் உள்ளிட்ட போட்டிகளில் 9 வீர, வீராங்கனைகள் இம்முறை பங்கேற்கின்றனர்.

இன்று ஆரம்பமாகவுள்ள இப் போட்டிகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version