கிண்ணியா விபத்து; மக்கள் போராட்டம்; படையினர் குவிப்பு (Video)
திருகோணமலை – கிண்ணியா பகுதியில் இழுவைப்படகொன்று கவிழ்ந்ததில் 07 பேர் உயிரிழந்தைத் தொடர்ந்து, மக்கள் கடைகளை மூடி துக்க தினமாக அனுஷ்டிகின்றனர் திருகோணமலை – கிண்ணியா – குறிஞ்சாக்கேணிப் பால நிர்மாண வேலைகள் நடப்பதால், தற்காலிகமாக சேவையில் ஈடுபட்ட மோட்டார் இழுவைப் படகு உடைந்து, கவிழ்ந்ததில் பலர் நீரில் மூழ்கினர். இச்சம்பவம் இன்று (23) காலை இடம்பெற்றுள்ளது. இதில் பயணம் செய்த 20 மாணவர்களில் ஆறு பேர் உட்பட எழுவர் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில் சம்பவ இடத்தில் அமைதி … Continue reading கிண்ணியா விபத்து; மக்கள் போராட்டம்; படையினர் குவிப்பு (Video)
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed