இலங்கை

கொழும்பில் பல பகுதிகளில் 14 மணித்தியால நீர் வெட்டு!

Published

on

கொழும்பில் பல பகுதிகளில் 14 மணித்தியால நீர் வெட்டு!

எதிர்வரும் சனிக்கிழமை (15.07.2023) கொழும்பின் பல பகுதிகளில் நீர் வெட்டு நடைமுறைபடுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, அன்றைய தினம் காலை 08.00 மணி முதல் 14 மணி நேர நீர் வெட்டு நடைமுறைபடுத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதற்கமைய கொழும்பு 01,02,03,04 மற்றும் கொழும்பு 07,08,09,10,11,12,13,14,15 ஆகிய பிரதேசங்களுக்கு நீர் வெட்டு நடைமுறைபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version