இலங்கை

மீண்டும் இலங்கையில் மக்கள் வரிசைகள்!

Published

on

மீண்டும் இலங்கையில் மக்கள் வரிசைகள்!

கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ளாவிட்டால் நாடு மீண்டும் வரிசை யுகத்திற்கு செல்லும் என ஜனாதிபதியின் தொழிற்சங்க பணிப்பாளர் சமன் ரத்னப்பிரிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அந்த நிலைமை ஏற்படாமல் பாதுகாக்கவே அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

என்றாலும் நாடு மீண்டும் வரிசை யுகத்திற்கு சென்று அரசியல் குழப்பங்கள் ஏற்படுவதை விரும்புபவர்களே பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டு மக்களை குழப்பி வருகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version