இலங்கை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்திக்கும் சமுர்த்தி தொழிற்சங்கங்கள்!

Published

on

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும்,சமுர்த்தி தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

இன்று (புதன்கிழமை) விஜேராமவில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் குறித்த சந்திப்பு நடைபெறவுள்ளது.

இதன்போது அமுல்படுத்தப்பட்ட அஸ்வசும மானியத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைகள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவி உத்தியோகத்தர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version