இலங்கை
கோதுமை மா ஏற்றிச் சென்ற புகையிரதம் தடம்புரள்வு!
கோதுமை மா ஏற்றிச் சென்ற புகையிரதம் தடம்புரள்வு!
திருகோணமலையில் இருந்து கோதுமை மாவை ஏற்றிச் சென்ற புகையிரதம் மஹவ நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக கிழக்குப் புகையிரத சேவைகள் சற்று தாமதமடையலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
You must be logged in to post a comment Login