இலங்கை

அதிகளவு மழைவீழ்ச்சி பதிவு!

Published

on

அதிகளவு மழைவீழ்ச்சி பதிவு!

நேற்று காலை எட்டு முப்பது மணியிலிருந்து 11:30 வரையான மூன்று மணியளங்களில் ஜால் மாவட்டத்தில் 39 தசம் ஒன்பது மில்லி மீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக யாழ் மாவட்ட வானிலை அவதான நிலையம் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் கடைமை நேர அதிகாரிக்கு ரீ.பிரதீபன் தெரிவிக்கையில். நேற்று காலை 8:30 மணியிலிருந்து இன்று காலை 8:30 மணிவரை அச்சுவேலிப் பகுதியில் 8.மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
பரிதித்துறை பகுதியில் 0.6 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கிளிநொச்சி பகுதியில் 0.9 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
#srilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version