இலங்கை

மதுபான நிலையங்களுக்கு பூட்டு!

Published

on

மதுபான நிலையங்களுக்கு பூட்டு!

அனைத்து மதுபான நிலையங்களையும் எதிர்வரும் மே 4, 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் மூடுமாறு மதுவரித் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு வெசாக் பண்டிகையை முன்னிட்டு, இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

#srilankaNews

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version