இலங்கை

யாழ். பல்கலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் 4 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

Published

on

யாழ். பல்கலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் 4 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் 4 ம் ஆண்டு நினைவேந்தல் இன்று(21) நண்பகல் 1.00 மணியளவில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.

பல்கலைக் கழக மாணவர்கள் ஒன்றியத்தால் ஒழுங்கமைக்கப்பட்டு பல்கலைக்கழக மாணவர்களின் பங்குபற்றுலோடு   தாக்குதலில் உயிரிழந்தலர்களுக்கு சில நிமிட அகவணக்கமும் செலுத்தப்பட்டதுடன் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

#srilannkaNews

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version