இலங்கை
யாழ். பல்கலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் 4 ஆம் ஆண்டு நினைவேந்தல்!
யாழ். பல்கலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் 4 ஆம் ஆண்டு நினைவேந்தல்!
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் 4 ம் ஆண்டு நினைவேந்தல் இன்று(21) நண்பகல் 1.00 மணியளவில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.
பல்கலைக் கழக மாணவர்கள் ஒன்றியத்தால் ஒழுங்கமைக்கப்பட்டு பல்கலைக்கழக மாணவர்களின் பங்குபற்றுலோடு தாக்குதலில் உயிரிழந்தலர்களுக்கு சில நிமிட அகவணக்கமும் செலுத்தப்பட்டதுடன் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
You must be logged in to post a comment Login