அரசியல்

நல்லூரில் அன்னை பூபதி நினைவேந்தல்

Published

on

நல்லூரில் அன்னை பூபதி நினைவேந்தல்

தமிழர்களுக்காக அகிம்சை வழியில் போராடி தன்னுயிரினை ஈகம் செய்த தியாகத்தாய் அன்னை பூபதி அம்மாவின் இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் நல்லூரடியில் உள்ள தியாக தீபம் திலீபன் நினைவிடத்தில் இன்று காலை இடம்பெற்றது.

அன்னை பூபதியின் உருவப்படத்திற்கு பொதுமக்கள் மலரஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து இறுதி நினைவேந்தல் நிகழ்வு இன்று மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version