அரசியல்

த.தே.ம.முன்னணியின் அலுவலகத்தில் அன்னை பூபதிக்கு அஞ்சலி

Published

on

அன்னைபூபதி அம்மாவின் அஞ்சலி நிகழ்வு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை உணர்வு பூர்வமாக இடம் பெற்றது.

கட்சியின் ஆதரவாளர்கள் ,தமிழ் தேசிய உணர்வாளர்கள் என பலர் கலந்து கொண்டு அன்னை பூபதி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version