இந்தியா

இலங்கை – இந்தியா கப்பல் சேவை ஏற்பாடுகள் தீவிரம்

Published

on

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிப்பதற்கான முனைய வசதிகளை கடற்படை முன்னெடுத்து வருகிறது.

இம் மாதம் 29ம் திகதி காங்கேசன்துறைமுகம் – காரைக்கால் இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

150 பயணிகள் பயணிக்ககூடிய கப்பல் ஒன்று சேவையில் ஈடுபடவுள்ளதுடன் 4மணி நேரத்தில் காரைக்காலை சென்றடையக்கடிய கப்பலாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version